வாசகர்கள் கருத்துகள் ( 33 )
Good Judgement. BUT Sack & Punish Judges Not Punishing Power-Misusing RulingParty Men, their Biased Officials esp Police-Investigator, Judges & Vested False Complainant Gangs esp women, SCs, unions/ groups, advocates etc
வர வர நீதிபதிகளின் மீது இருக்கும் மரியாதை குறைந்து வருகிறது, தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளை, ஜாமின் கொடுப்பது கேள்விக்குறியாகிறது. வழக்கில் ஜாமின் கிடைத்ததை எதோ குற்றமே செய்யாததை போல கொத்தடிமைகல் கொண்டாடுவது வெறுப்பை ஊட்டுகிறது.
ஆமாம்பா Aamam
எல்லாம் சரி, ஒன்று மட்டும் சொல்லுங்கள், அவர் முதலமைச்சராக இருக்கலாமா கூடாதா ? அப்படி இருக்கலாம் என்றால் ஏன் தடுக்க வேண்டும் ? கூடாது என்றால் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். ஏன் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளிக்கிறது ?
இனி இவர் சாட்சிகளை விலைக்கு வாங்கி தனக்கு எதிராக சாட்சி கொடுக்க விடாமல் தப்பிப்பார் . உச்ச கோர்ட் என்ன செய்யும்??? சாட்சிகளை மிரட்டியோ, கொன்றோ, தனது வழக்கை வலுவாக்கி கொள்வார்.இவர் ஊழலில் வாங்கிய 100 கோடி ரூபாய்க்கு "ஆதார பாதை " உள்ளது என்று கூறிய உச்ச நீதி மன்றம் இவருக்கு ஜாமீன் ஏன் வழங்கியது.
இது நீதித்துறை அல்ல. அநீதி துறை. ஏழை சிறு குற்றம் செய்தால் கூட உடனே கடும் தண்டனை. ஆனால் இவரை போன்ற நாட்டையே ஏமாற்றி 3000 கோடி சுரண்டிய பேர்வழிக்கு ஜாமீன்.
பிஜேபி மோடி அமித் ஷா, கெஜ்ரிவால் என்ற ஒரு தனி மனிதனை கண்டு பயப்படுகிறார்கள். அதன் வெளிப்பாடே இந்த மதுபான முறை கேடு வழக்கு
திரு , லூசா நீ ?
இப்போ சுப்ரீம் கோர்ட்டுதான் கெஜவாலுக்கு கடவுளோ ? பெரிய கும்பிடா இருக்கு ? ?
அதற்கு பரித்தி மூட்டை குடோணிலேயே இருந்திருக்கலாம்?
சரி சரி , இங்க சும்மா வெட்டியா வீட்ல உக்காந்திருக்குறதுக்கு பதிலா , அமெரிக்காவுக்கு போயி , கமலா ஹரீஸுக்கு பிரச்சாரம் பண்ண போலாம் , அல்லது புடினை பார்த்து சண்டையை நிறுத்த முயற்சி செய்யலாம் , ஜெலின்ஸ்கி-யை பார்த்து சண்டையை நிறுத்தலாம் , அட்லீஸ்ட் மணிப்பூர் போயி கலவரத்தை நிப்பாட்டலாம் , இதுக்கெல்லாம் கோர்ட் தடை இல்லை . . .