வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கோர்ட்டில் ஆளுக்கு தகுந்த தீர்ப்பு கிடைக்கிறது.. கோல் செகிரேட்டரியை எல்லோரும் நேர்மையான அதிகாரின்னு சொன்னங்க ஆனால் எல்லா கோர்ட்டிலும் அவர் குற்றவாளி . பொன்முடி வழக்கில் கோர்ட் அவரை குற்றவாளின்னு சொல்லி தன் தீர்ப்பையே நிறுத்தி வைத்து உதவியது. சட்டப்படி சரியாக இருக்கலாம் மாறல்லி சரியா தெரியலை .உச்ச நீதிமன்றம் அப்பீலில் தண்டனை நிறுத்தியது . கேஸ் ஜன்மத்துக்கு வாராது . மினா
சரியான நடவடிக்கை. இந்த வழக்கை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும்.
தமிழக சபாநாயகர் அப்பாவு ஒரு கட்சித்தலைவராகவே தன்னை பாவித்துக் கொண்டு எங்குமே அறிக்கை விடுவது பேசுவது வழக்கமாக இருக்கிறது சபாநாயகள் வெளியிலும் சரி சபைக்குள்ளும் சரி, ஒருதலை பட்சமாக இருக்கவே கூடாது. சபாநாயகர் பதவியை துறந்துவிட்டு அவர் ஒரு அமைச்சராகவே ஆகலாம்
பல்லக்கு ஏறுவதும் வாயாலேயே பல்லாகிலிருந்து விழுவதும் வாயாலேயே