வாசகர்கள் கருத்துகள் ( 3 )
50 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளவே முடியாது பள்ளிக்கூடம் கோவில் திருவிழாக்கள் எங்கும் தனித்தனியாக தான் நடக்க வேண்டும் அமர வேண்டும் அப்படி இருந்தவரை பிரச்சினை இல்லை அதை காட்டுமிராண்டிகளின் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது பைக்கில் கட்டி பிடித்துக் கொண்டு போகலாம் அது நாகரீகம் என்று சொல்ல வேண்டியது பிறகு இதுபோன்ற வழக்குகளை எல்லாம் கொண்டு வந்து ஆண்களை கொடுமை செய்ய வேண்டியது இதெல்லாம் என்ன அறிவாளித்தனமோ தெரியவில்லை
கண்ணால் காண்பதும் பொய் .காதால் கேட்பதும் பொய். எனக்கு என்னவோ இந்த பொம்பளை மீது தான் சந்தேகம். ரொம்ப காலம் வண்டி ஒழுங்காதான் ஓடியிருக்கும் போல தெரியுது. திடீர் என வண்டி தடம் புரண்டு விட்டது.
படிப்பு மட்டுமே ஒழுக்கத்தைத் தராது ன்னு புரியுது.. அக்கால வழக்கப்படி ஆசிரியப் பணிக்கு குறிப்பிட்ட வகுப்பாரை நியமிப்பது நல்ல தலைமுறைகளை உருவாக்குமோ என்கிற கேள்வியும் எழுகிறது ....
மேலும் செய்திகள்
ஒப்பந்த ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
08-Sep-2025