வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பத்திரிக்கை காரர்கள் என்றாலே எல்லா சுதந்திரமும் அவர்களுக்கு இருப்பதாக நினைத்து செயல்படுகிறார்கள் . எடக்கு முடக்காக கேள்விகேட்பது. உடனே பதில் வேண்டும் ஆனால் எதிராளி அமைதியாகத்தான் பதில் சொல்லவேண்டும் .
துடஷ்டனைக் கண்டால் தூர விலகு. பத்திரிக்கை பேட்டி என்றால் மறுத்து விடு.
இதே போல் பத்திரிக்கையாளர்கள் குடும்ப உட்தகராறில் மோகன்பாபுவை தலையிட விடுவார்களா? இந்த அனைத்து RSB ஊடக ஆட்கள் மீதும் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப் பதிய வேண்டும்.
ஏம் பா பத்திரிக்கை கார்பொரேட் புரோக்கர்கலே...நிருபர்கள் நாட்டில் ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கின்றன. ஒரு நடிகரின் வீட்டில் என்ன நடந்தால் உங்களுக்கு என்ன? அவர்களது வீட்டிற்குள் சென்று நடப்பதை படம் எடுப்பேர்கலோ...நல்ல வேலை அவர் மைக் இடுக்கி அடிக்கத்தான் அச்டின் கொடுத்தார். தெற்கத்தி தமிழ்நாட்டில் வேறு ஒன்றுதான் பேசும்
நாட்டில் பல பிரச்சனைகள் வெளியே தெரியாமல் இருக்கும் போது தனிப்பட்ட ஒருவரின் குடும்ப பிரச்சனையில் ஆர்வம் காட்டி பிரபலமாக நினைத்தால் இப்படி தான் இருக்கும்
எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்பதும் நாகரீகம் இல்லாமல் பேசுவதும் தவறே , இங்கே நீங்க மோகன்பாபுவை பற்றி மாத்திரம் குறிப்பிட்டுள்ளீர்கள் ,அந்த வேஸ் பத்திரிகையாளன் என்ன கேள்விகளை தொடுத்தான் என்று கூறவே மாட்டீர்கள் ஊடகத்துறையினரே
அனுமதியில்லாமல் ஒருவர் வீட்டிற்க்கு நுழைவது தவறுதான். பத்திரிக்கையாளர்கள் சங்கத்திற்கு இது தவறு என்று தெரியாதா?
ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வலுக்கட்டாயமாக செய்தி சேகரிப்பது போல அநாகரீகமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
மேலும் செய்திகள்
கருப்பு பட்டை அணிந்து சார் பதிவாளர்கள் பணி
10-Dec-2024