வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தேசத்திற்கு எதிரானவர்கள் மீது இனியும் மென்மையான போக்கை கடைபிடித்தால், மத்திய அரசின் மீது நம்பகத் தன்மை குறைய தான் செய்யும்
உங்க கூட்டணி கட்சியில யாருமே அவசர நிலைன்னு சொல்லவே இல்ல
மயிலே மயிலே என்றல் இறகு போடாது. இவர் கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்கு கஷாயம் கேட்பவர். இவரை எல்லாம் எப்படி பாமர மக்களை விசாரனை செய்வார்களோ அப்படி செய்தால் தான் உண்மை வெளிவரும். இவருக்கு ஏன் அமெரிக்கா உதவி செய்கிறது? உள் நாட்டில் ஏதேனும் பிரச்சனையை உருவாக்கவா என்பதெல்லாம் கண்டுபிடிக்கவேண்டும். இவர் ஒரு மலை முழுங்கி மஹாதேவன். லேசில் உண்மையை வாங்கமுடியாது. வழக்கு ஒரு 20 வருடங்கள் இழுத்தடிக்கும் அதற்குள் ஆட்சி மாறி ஒன்றும் இல்லாமல் போய்விடும். எல்லாம் நம் தலை எழுத்து
ஆயாராம் கயாராம்
கஜினி முஹமது தான் நினைவிற்கு வருகிறார்
இவன் ஒரு கல்லுளி மாங்கண். நீஙகள் ஏன்னா கேட்டாலும் பேப்பே பேப்பே தான். பார்ப்போம் யார் திறமைசாலியென்று. முன்பு போல் தற்போது உங்களிடம் கடுமை காட்டும்.
திருட்டு முழி முழிக்கிறான்
ஆண்டவா இதுவும் ஒரு சீரியல் தான் என்ற உணர்வே,யாருக்கும் இல்லாமல் போனது வருத்தம். . . இதற்கு முன்னால் எத்தனை , இன்றைக்கு அவர்கள் புதிதாகக்கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் கூச்சல் போட்டு பக்குவம் இல்லாமல், நாகரீகம் இல்லாமல் , தன்னிலை மறந்து ,தகுதி மறந்து , குறுநில மன்னர்களின் பெயர்களைக்கூறி , அவர்களது கொள்கைகளைக்கூறி பதவி ஏற்றுக்கொண்டது ஜனநாயகத்தின் தலைகுனிவு . பள்ளியில் படிக்கும் மாணவர்கள் , கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இப்படி செய்தால் எப்படி இருக்கும் . எதற்காக இந்த பதிவு , இவர்கள் அனைவருமே இதேபோன்று விசாரிக்கப்பட்டவர்கள்தான் ஆனால் இன்று அவர்கள் புனிதர்களாகிவிட்டனர் . மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் அதே சம்பளம், பாதுகாப்பு , ஆகவே இவைகள் எல்லாம் செய்திகள். பாமர மக்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கை போல் எடுத்தால் பாராட்டலாம் . வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
6 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
6 hour(s) ago | 1
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
6 hour(s) ago | 1
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
7 hour(s) ago | 5