வாசகர்கள் கருத்துகள் ( 12 )
What happened to drones technology. USE IT EFFICIENTLY. HUMAN LIVES PRECIOUS. SAVE IT.
விவசாயி உதவுகிறோம் என்ற பெயரில் நிறைய கம்பெனிகள் வியசாயிகளை மொட்டை அடித்துக்கொண்டுஇருக்கின்றன விளைகின்ற காசுகளையெல்லாம் கடைசியில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்கிறான்.
விவசாயிகளை மொட்டை அடிக்க இது போன்ற கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து கொள்ளை அடிக்க கார்பரேட்டுகள் போடும் பிளான்கள் தான் இது. ஏன் இவரை அரசு இலவசமாக கொடுக்கக்கூடாது.? .
இதுதேவையற்றசெயல்
கண்ணீர்புகை குண்டுகளை தாக்குபுடிக்குமா?
ஓஹோ இது தான் பிரச்சனையை மூடி மறைப்பது என்பதா ?? பிஜேபி அரசின் ஏமாற்று வேலைகளையில் இதுவும் ஓன்று
அதானே? நீங்க போயி ஒவ்வொரு செடியா பாத்து, ஒவ்வொரு பூச்சியா பிடிச்சு டப்பால போட்டு கோழிக்கு உணவா கொடுத்திடுங்க. பிரச்சனை தீர்ந்தது.
விவசாயிகளுக்கு எனும்போது இதனை மானிய விலையில் ரூ1000 குள் கொடுக்க முன்வந்தால் உண்மையில் இது விவசாயிகளுக்கு பயணிக்கும்.
விவசாயிகள் என்றாலே ஏழைகள்.. தொழிலதிபர்கள் என்றாலே தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டிப் பணம் கொழிக்கும் முதலைகள் என்கிற எண்ணம் தமிழ்நாட்டில் நன்கு வேரூன்றிவிட்டது ......
இந்த பூச்சி கொல்லிகளை உண்ணும் மக்களின் நிலை??
நல்லது பாம்பு கடி க்கும் ஏதாவது பண்ணுங்க இல்ல பிடிக்க அனுமதி