வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஓலா பயணிகளின் குறைகளை பகிர ஒரு அழியும் செய்ய இல்லை. ஓட்டுனரிடம் இரு முறை ஜீபே செய்து விட்டால் அதை திருப்ப பெற வழி இல்லை. ஆனால் ஊபரில் இருக்கிறது.
இதே போன்று வேறு சில ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கூட, ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்யும் போது ஆன்ட்ராய்டு போன் மூலம் ஆர்டர் செய்தால் ஒரு விலையும், ஐ போன் மூலம் ஆர்டர் செய்தால் அதிகப்படியான விலையும் வசூலிக்கிறார்கள். மத்திய/ மாநில அரசுகள் இதையும் கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாட்டில் Auto டிரைவர்கள் book பண்ணியபின் ola or uber fix பண்ணிகொடுக்கும் தொகைக்கு மேல் அதிகமாக 50 முதல் 100 ரூபாய் வரை கேட்பதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க Ola /Uber க்கு அறிவுரை வழங்க வேண்டும். Auto drivers demanded more என்று தகவல் கொடுத்தாலும் Ola / Uber நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.
ஒரு மாதமாக தனிச்சிய்யாக ஓலா & உபேர் நடந்து வருகிறது .
This is Artificial Intelligence.