வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நமது மதத்தை சிறப்பு செய்ய வேண்டும். மாற்று மதத்தவர் கேளி செய்வது போல் இருக்க கூடாது. நமது தரிசன முறையில் மிகப்பெரிய குறைபாடு உள்ளதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறைகளை களைய நாம எதுவுமே செய்வதில்லை என்பதுதான் உண்மை.
pl read the newspaper properly. just now I read the Dinamalar e paper. kumbamela fire accident news has been given in detail.
கும்ப மேளா தீ விபத்து பற்றிய செய்தி ஏன் தினமலரில் வரவில்லை
மைனாரிட்டி கூட்டணி ஒன்றிய அரசிடம் பல்டிகளை தவிர்த்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் ???
கோவிலுக்குள் செல்ல கட்டம் கட்டமாக அறைகள் உண்டு. எளிதில் கூட்டத்தை கட்டுப்படுத்தி விட முடியும். ஆனால் முண்டியடித்து டிக்கெட் வாங்கவேண்டும் என்பது அப்படி அல்ல. தரிசனத்துக்கு கட்டணம் என்பதே அக்கிரமமான நடைமுறை. எந்த வித பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் வரிசையில் அனுப்பவேண்டும் - இல்லை என்றால் அங்கு ஆண்டவன் கூட வர பயப்படுவான்.
நாயுடுவை பகைத்துக்கொள்ள முடியாது அல்லவா!
பிஜேபி அரசு செயல் பட வேண்டிய விஷயங்களில் மெத்தனமாக இருக்கிறது.. தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்கிறது
ஃப்ரீ ந்நு எதுவும் இல்லை. இலவசம்னா முட்டி மோதாதீங்க.
விசாரணையை நடத்தி உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்