வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஐயா, ரொம்ப வருஷமா இதே"கேசட்"தான் திரும்பத்திரும்ப ஓடிக்கிட்டு இருக்கு...
இன்று நாட்டின் முன்னணி கார்போரேட்டுகளிடம் வேலை செய்பவர்கள் முதல்கொண்டு பாமரர்கள் வரை யாராவது சுதந்திரத்தை சுவாசிக்க முடிகிறதா?
டுமிழ்நாட்டில் தானே சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வது உண்மைதான். டுமிழ்நாட்டில் யாராவது சுதந்திரமாக இருக்க முடிகிறதா. ஆண்கள் சுதந்திரமாக இருந்தால் கட்டுமர திருட்டு திமுகக்காரன் அவர்கள் வீட்டில் திருடி விடுகிறான், பெண்கள் சுதந்திரமாக இருந்தால் கட்டுமர திருட்டு திமுகக்காரன் அவர்களை மானபங்க படுத்த முயல்கிறான். ஹி...ஹி...ஹி...
இந்தியா எப்போதாவது 2013க்கு முன் சுய சார்பு இல்லாமல் இருந்ததுண்டா ?. இப்போதுதான் எதெற்கெடுத்தாலும் அந்நியமயமாக்கப்பட்டுவருகிறது
சுமார் ஐம்பது ஆண்டு வரலாறு கூட நம்மவர்களுக்கு மறந்து விட்டது. சுயசார்பு என்பது 1985களுக்கு முன்பு இருந்தது. ராஜீவ்காந்தி ஆட்சி அதற்கு ஒரு முற்றுப்புள்ளியும் சுயசார்பின்மைக்கு ஒரு தொடக்கமும் தந்தார். மன்னுசிங்கு மேலை நாட்டு உற்பத்தி நுட்பங்கள் நம் மக்களுக்கு புரியும் முன்னரே அவர்களின் நேரடி சந்தையினை அனுமதித்தார். ஊழல் நிறைந்த மாநில அரசுகள் வந்த தொழில் வரி வருவாயினை கபளீகரம் செய்தன.
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை பார்க்க வாங்கோ வாங்கோ என்பது போல் உள்ளது!
கீறிக்கும் பாம்புக்கும் சண்டை வந்த ... என்ன வேலை ..
Jaihind
இந்தியா வரலாறு படைக்க இந்த சுதந்திர தின பெருநாளில் சபதம் ஏற்போம். ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள்
உண்மைதான், இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால்தான் அரசியலில் தலைமுறை தலைமுறையாக ஊழலில் லஞ்சத்தில் திளைக்கும் பெரிசுகளுக்கு ஓரளவிற்கு பயம் வரும். இன்று பல இளைஞர்கள் அரசியல் என்பது ஒரு சாக்கடை, அரசியலில் அயோக்கியர்கள்தான் இருப்பார்கள், அரசியலில் ரௌடிகளும், குண்டர்களும், கட்ட பஞ்சாயத்து செய்பவர்களும், பொறுக்கிகளும், அல்லக்கைகளும் மட்டும்தான் இருப்பார்கள் என்று ஒதுங்கி செல்வதால் ஊழல் மற்றும் லஞ்ச பெரிசுகளுக்கு வசதியாய் போய்விடுகிறது. மோடிஜி இளைஞர்களை அழைத்ததை வைத்து தமிழ்நாட்டில் ஒரு ஆய்வு செய்வோம்.
என்ன செய்வது அவர்களுக்கும் அந்த பயம் இருக்கும் அல்லவா? புரிந்தவன் புத்திசாலி. ஹி...ஹி...ஹி...