வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நல்ல ஜனநாயகம்?? மதவெறியை தூண்டும் தீர்ப்பு?? தீர்ப்பு சொன்ன நீதி மாமன்னர் போட்டோவை எல்லா வீட்டில் பூப்போட்டு பூஜிக்கவும்....?????
ஹிந்து ஆலயங்களில் குர்ஆன் வாசிக்கப்பட வேண்டும் என காந்தி கூறினாரே. அப்போ மசூதிகளில் ஜெய் ஸ்ரீராம் ஒலித்தால் தவறா?
ஜெய் ஸ்ரீராம்
ஆனா இங்கே பிச்சைக்காரன் ஆட்சியில் பிச்சை பொட்டவனுவோ கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைகிரானுவோ... கேட்டால் விடியலுக்கு பிச்சை போட்ட மனநிலை சரியில்லாதவன் என்று முடித்து விடுகிறார்கள்
ஆனால் மசூதிகளிலே காலங்காத்தால அல்லலாஹு அகப்பர் னு கூவுறாங்களே mikeகேவச்சுண்டு நாம் ஹிந்துக்கள் எதுவும் கூறமுடியுமா ஏவாளும் ஒரிஜினல் முஸ்லீம் காலே இல்லீங்க எல்லாம் கட்டாயமா மதம் மாற்றப்பட்டவா முஸ்லீம் மன்னர்கள் காலத்ததுலேந்து
சட்டப்படி தவறோ இல்லையோ, இது தேவை இல்லாத வேலை .
விடிய காத்தால தடை செய்ய பட்ட கூம்பு ஒலி பெருக்கி வைத்து தூக்கத்த கெடுகிரானுவோலே அது தேவையான வேலையா உடன்பிறப்பே...
மத வெறியர்கள் அவர்கள் கொள்கைகளை கோயில்கள் மசூதிகள் தேவாலயங்களில் புகுத்துவதை தடுத்து அவைகள் கோயில்கள் மசூதிகள் தேவாலயங்கள் பொதுவானதாக நடத்த வழி வகைகள் செய்ய வேண்டும்.
தவறான தீர்ப்பு. பிற மதத்தினர் வழிபாட்டு தலத்தில் இது போல் செய்ய கூடாது.
அப்படியென்றால் நாளை வேறு ஒரு நபர், கோவிலுக்குள் புகுந்து அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டால் அதுவும் மதஉணர்வை புண்படுத்துவது ஆகாத?
வழக்கை ரத்து செய்து விட்டு அவ்வாறு கோஷமிட்டவர்களை மென்டல் ஹாஸ்பிடலில் சேர்க்க உத்தரவிடுங்கள். மனநலம் சரியில்லாதவர்கள் தான் இவ்வாறு செய்வார்கள்.
பல இஸ்லாமியர்கள் கோவிலில் கூட புகுந்துள்ளனர்... பிறகு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்... சமீபத்திய உதாரணம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலையத்தில் நுழைந்து இஸ்லாமியப்பெண் ஒருவர் தொழுகை செய்தது... இவை அனைத்தும் அடாத செயல்களே .......
நண்பா.. இப்போ உள்ள கைபேசி தொழில் நுட்பத்தில் உங்கள் இனத்தவர்கள் ஒரு வாட்ஸ் அப் குருப் ஏற்படுத்தி விடியல் காலை தொழுகைக்கு மெசேஜ் அனுப்பலாம்.. இல்லை என்றால் அலாரம் வைத்து கொள்ளலாம் .. இன்னும் அடுத்தவர் தூக்கத்தை கெடுக்கும் ஒலி பெருக்கி எதற்கு? உங்களை போன்ற ஆட்கள் உங்கள் ஜமாத்தாரிடம் சொல்லி ஏற்பாடு செய்யலாமே...இப்படி செய்தால் அடுத்த மத்தவரும் உங்கள் மனம் புண்படும் படி நடக்க மாட்டார்களே... இது என் சொந்த கருத்து தான்..