வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தனியார் என்னதான் தத்து எடுத்தாலும், கிராம மேம்பாட்டிற்க்காக என்று ஒரு தொகை அரசின் கணக்கில் செலவு எழுதப்படும், அப்புறம் தனியார் எதற்கு ஒரு கிராமத்தை தத்து எடுக்கவேண்டும், அப்புறம் அரசு எதற்கு?
உனக்கு என்னடா நீ ஒரு கிறுத்து., நீ ஏன் இதை பற்றி கமெண்ட் செய்கிறாய்
Stupid & nonsense, instead of Donating this 6 Crore to the temple. You can construct orphanages, Hospitals, Veterinary clinic, Chari trust.
பிழைப்பு சென்னை தமிழ் நாடு வந்தேறியா இவன் தமிழ் நாட்டில் வந்தேறிகள் அதிகம் ஒரு குடும்பம் தமிழ் நாட்டை சுரண்டி வாழுகிறது என்று முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் சொன்ன கருத்து நினைவுக்கு வருகிறது அது உண்மை நம்ம முதல்வரின் மனைவி தூர்க்கா ஸ்டாலின் கேரளா கோயிலுக்கு வெள்ளி கீரிடம் வழங்கியதை நினைவு கூர்ந்து பாருங்கள் வரும் தைப்பூசம் பழனி முருகன் கோவில் கேரளா பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் மிஞ்சி போனால் 59ரூபாய் மட்டுமே அனால் இங்கிருந்து கோடி கணக்கில் அங்கே பணம் போகிறது இங்கே போட்டாலும் அறநிலையத்துறை வெள்ளை அடிக்கும் எல்லாம் அவன் செயல் அவனிடம் கணக்கு சொல்ல வேண்டிய நேரம் வரும் பெரு எவனுடனாவது ஒடி போகும்
முட்டாள், எத்தனை ஏழை கிராமங்கள் பட்டினியும், பசியுமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யலாமே. இல்லையென்றால் ஒரு கிராமத்தை தத்து எடுக்கலாமே. அந்த 5 கோடியை நிர்வாகமே சுருட்டி விடும்.
அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல் முட்டாள்கள் arubathu வருடமாக கொள்ளையடிikkum கும்பலை மறுபடி மறுபடி தேர்ந்து எடுக்கும் மு போல
மேலும் செய்திகள்
முன்பதிவு மையம் துவக்க பக்தர்கள் வலியுறுத்தல்
18-Jan-2025