வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நமக்கெல்லாம் இரும்பு மனிதர் சர்தார் படேலை காணும் பாக்யம் இல்லை. ஆனால் சர்தார் படேலின் ஆத்மா அமித் ஷா ரூபத்தில் வந்திருக்கிறது
இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா
பாகிஸ்தானிலேயே புகுந்து நமது பாரதத்தின் ரகசிய ஏஜென்டுகள் வேட்டையாடுகிறார்கள். பூ இதென்ன வெறும் நக்சலைட்டுகள் மட்டுமே. காஷ்மீரிலும் முழுமையாக பயங்கரவாதிகள் ஒழிக்கப்படவேண்டும். அவ்வப்பொழுது நமது அதிகாரிகளையும் வீரர்களையும் காவு கொடுப்பது வருந்தத்தக்கது
எல்லா ஆயுத/பண ஆதாய ரூட்டை அடையுங்க தேச விரோத சக்திகளை உள்ளேயே விடாதீங்க, குறிப்பாக அந்த தேச விரோத குடும்ப காங்கிரெஸ் வாரிசுகளை. சீனாக்காரனும் மூக்கை நுழைக்க பார்பான். ஆகவே உஷார்.
சொர்ணாக்கா காலி
வேறவிதமா யூஸ் பண்ணியிருக்கலாம் ......
என்றோ செய்திருக்க வேண்டிய காரியங்கள் தற்போது தாமரை மலர்ந்த பின்னர் நடக்கிறது.