வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஓர் அறிவு வேலை செய்ய வில்லை போலும்
இதை கண்டிக்குமா ?
அறிவு என்கிற ஓன்று
உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சியோட கூட்டாளி... ஹா ஹா ஹா ஹா ...... இதுக்கு அந்த ஊரு கெவுனர் எதுக்கு சும்மா இருக்காரு? ஜனாதிபதி எதுக்கு சும்மா இருக்காங்க?
தப்பு யார் பண்ணாலும் தப்பு தான்.
சிந்தாதிரிப்பேட்டை உபி. சுடலினுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்.
இப்போ இதுக்கு என்ன சொல்லுகிறாய்
யாரை கேக்குற
கண்டனத்துக்குரியதுதான்.
போறும்டா.. இதுவரை எத்தனை ஆயிரம் முறை எழுந்து நின்னுருப்பாரு..
இப்பொழுது எல்லாம் மறைகழன்றவர்கள் தான் முதல்வர்களாக இருக்கிறார்கள் போல.....
அவர் மறந்திருக்கலாம்! அல்லது தேசிய கீதம் ஆரம்பித்து விட்டது என்பதை அவர் உணரவில்லையோ என்னவோ? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?
இதுக்காக தான் தமிழகத்தில் தேசிய கீதம் பாட செய்வதில்லை