வாசகர்கள் கருத்துகள் ( 48 )
பத்து நிமிசம் பேசற தானே பேச்சு...
விடுங்கய்யா விடுங்கய்யா நாலு நிமிஷம் எழுதி வச்சதை தப்பு இல்லாம பேசுனது பெருசு விடுங்கய்யா விடுங்கய்யா.. நம்ம புள்ள தான் விடுங்கய்யா
ஏழே நிமிடங்கள் பேசிய பேச்சை 7 ஏழு முறை பேசி Practice செய்தாராம்.
Jalrah may break if you knock it heavily.
தமிழில் பேசுவதால் தப்பில்லை. சிலர் ஹிந்தியில் பேசி இருக்கிறார்கள். ஆனால் ஒரு முதலமைச்சருக்கு ஆங்கிலமும் நன்றாக பேசத்தெரிந்திருக்க வேண்டும். மற்ற மொழிகள் தெரிந்திருப்பது கூடுதல் தகுதிகள். ஆனால் இவருக்கு தமிழே தகிடு தத்தம். நிர்வாகத்திறமையோ ஸீரோ. இவர்களைபோன்றவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்களுக்கு மூளை எங்கிருக்கிறதோ என்ற சந்தேகமும் இருக்கிறது. ப்ச்... ஜெயலலிதா போல் வராது இதுபோன்ற விஷயங்களில்..
தமிழில் பேசவே எழுதிக்கொடுக்க வேண்டிய நிலைமை .....
அரசியல்வியாதிகள் எவருமே பிறர் எழுதிக்கொடுக்க வாசிப்பவர்கள்தான் அப்பொழுதுதான் கோர்வையாகப் படிக்க முடியும் இல்லையேல் எதையாவது உளறி வம்பில் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் தான் சொல்ல விரும்பிய கருத்தை அனைவரும் புரிந்து கொள்ளத் தக்க மொழியில் பேசினால் மட்டுமே அறிவுடையவர்கள் அதனால் மட்டுமே தான் சொன்னதனால் சாதித்தது என்று சொல்லிக் கொள்ளலாம். தமிழைப் பரப்ப அம்மொழி அறியாதவர்களுக்கும் அம்மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.அதற்கு இந்தியா முழுவதும் தமிழ் பயிற்சி பள்ளிகளை உருவாக்க வேண்டும் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கை உருவாக்க வேண்டும் தமிழைக் கற்பவருக்கு உதவித் தொகை அளிக்க வேண்டும்.
படிக்கறதெல்லாம் சரி, அதுக்கு என்ன அர்த்தம்னு யாராவது கேட்டா அப்புறம் ஆபத்தாகிவிடும். நம்ம தான் பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்படும்னு படிச்ச ஆளாச்சே அதுல விசேஷம் என்னென்னா ரெண்டு மூணு பேர் எழுந்துவந்து தவறை சுட்டிகாட்டுறவரை நம்ம ஆளு என்ன விசயமனே புரியாம முழிச்ச முழி இருக்கே, அது ரொம்ப ஸ்பெசல். மொத்தத்தில இந்த நாலு ஆண்டுகளில் தமிழகம் சிரிப்பகமாக மாறிவிட்டது. ஆனால் ஏழை மக்கள் வயிற்றில் அடித்து அவ்வளவு பெரும் கொள்ளைகள் நடைபெறுவதை பார்க்கும்போது சிரிப்பதற்கும் சங்கடமாக இருக்கிறது.
7 நாட்கள் டிவியில் விவாதம் நடத்த முதலமைச்சர் கருத்து கொடுத்து விட்டார். இனி 7 நாட்கள் மக்கள் மகிழ்ச்சியாக டிவி பார்க்கலாம். அந்த 7 நாட்களுக்கு பிறகு வழக்கம் போல நீ ஊர்ந்து சென்றாய் நான் குடை தூக்கி சென்றேன் நீ வெட்கித் தலைகுனி நான் தலை நிமிர்ந்து நடக்கிறேன் பேச்சுக்கள் ஆரம்பித்து விடும். தமிழ் பற்று இந்து எதிர்ப்பு மதச்சார்பின்மை போன்றவைகள் வழக்கம் போல நடக்கும். தமிழகத்தில் அனைவரும் தமிழ் மொழி புகழ்ந்து பேசுவார்கள். இதெல்லாம் இருக்கட்டும் தமிழ் மொழி இந்தி மொழி இதன் மீது காட்டும் பற்றினை சிறிதளவு தமிழக மக்களிடம் காட்டினால் நல்லது
எழுதிக் கொடுத்ததை 7 நிமிடங்கள் படித்ததே பெரிய சாதனை.