வாசகர்கள் கருத்துகள் ( 25 )
லண்டன் போய் படித்து வந்தும் அண்ணாமலைக்கு அறிவு வளரவில்லையே
நீயெல்லாம் பேசறதே தமிழ்நாட்டின் சாபம்.
நீங்கள் இருப்பது தமிழ்நாடு அதற்க்கு ஏற்றாற்போல் பேசுங்கள் சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேச வேண்டாம்
உத்திர பிரதேசத்தில் தமிழ் மூன்றாவது மொழி
முப்பது நாளில் ஹிந்தி படிக்க புத்தகம் வந்து முப்பது வருடம் ஆகிவிட்டது. உபி மாண்புமிகு முதல்வரோ அல்லது அமைச்சரோ யாராவது ஒருவர் தமிழில் பேசுவார்களா என பாருங்கள் அண்ணாமலை பையாஜி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்
அண்ணாமலை நீங்கள் இருப்பது தமிழ்நாடு அதற்க்கு ஏற்றாற்போல் பேசுங்கள் சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேச வேண்டாம்
சிங்கப்பூரில் கருத்து வரும்போது தமிழ்நாட்டில் கருத்து வரக்கூடாதா குணா அவர்களே
அவர் சரியாகத்தான் பேசுகிறார்.... நீங்கள் தான் தமிழ்நாட்டை தனி நாடாக நினைத்து கொண்டு வாழ்கிறீர்கள்.....உங்களுக்கு வேண்டுமானால் இரு மொழி கொள்கை வைத்து அவர்களுக்கு அடிமையாக வாழுங்கள்.... நாங்கள் பல மொழி கற்று சுதந்திரமாக வாழ விரும்புகிறோம்....!!!
தமிழ்நாடு பாரதத்தில்தான் இருக்கிறது என்ற எண்ணம் இருக்கட்டும். ஸ்டாலின் விடும் புருடாவெல்லாம் நம்புவது முரசொலி படிக்கும் உபிகள் மட்டுமே
பிரைவேட் ஸ்கூல் எல்லாமே சிபிஎஸ்சி - க்கு மாறி விட்டன - அல்லது சில பள்ளிகள் இன்டெர்னசனல் சிலபஸ் என்று மாற்றி கொண்டன - - ஆனால் உள்ளூர் வாத்தியார்கள் டீச்சர்கள்தான் - எல்லாம் குறைந்த சம்பளத்துக்கு , தினமும் ஸ்கூலில் 10 மணி நேரம் , அதோடு , சிபிஎஸ்சி இன்டர்நேஷனல் சிலபஸ் , எல்லாம் , அன்றன்று வீட்டில் படித்து வந்து மறுநாள் சொல்லிக் கொடுக்கிறார்கள் . . . மாணவர்களுக்கு இருக்கும் மரியாதை சுதந்திரம் கூட ஆசிரியர்களுக்கு இருக்காது . . . தினமும் திட்டுகளும் , பனிஷ்மெண்டுகளும் ஆசிரியர்களுக்குத்தான் , இதெல்லாம் விட , பெண் ஆசிரியர்களுக்கு மேனேஜ்மேண்டுகள் மற்றும் மாணவர்களால் பாலியல் சேட்டைகளும் , சகித்துக் கொள்ள வேண்டி இருக்கு . . .
அரசுப்பள்ளிகளிலும் பாலியல் தொல்லை உண்டு
There is already three languages are being taught. No one demanded TAMIL language. If anybody demanded they Wil teach. They are nit against any language like T. N Politicians.
ஆங்கில அரசின் அடிமைகளாக திட்டத்தை சென்ற நூற்றாண்டில் இருந்தே திமுக கபட நாடகம் மூலம் செயல் படுத்தி வருகிறது. மக்களின் அறியாமையை காசாக்கும் டாஸ்மாக் திட்டம் ஒரு உதாரணம்
உத்தர பிரதேசத்தில் தமிழ் கற்பிக்கப்படுகிறதா? அங்கிருந்து வேலைக்கு வருபவர்கள் ஏன் ஒரு மொழியை மட்டும் கற்றுக்கொண்டு இங்கு வருகிறார்கள்? அண்ணாமலை பதில் சொல்வாரா?
2020 லிருந்து உ.பி யில் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப மும்மொழி கல்வி உள்ளது. அதில் தமிழ் உட்பட 19 விருப்பப் பாட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கும்மிடிபூண்டி தாண்டி வடக்கில் என்ன நடக்கின்றது தெரியாதவர்கள்,முதல்ல தமிழகத்தில அரசு பள்ளி மாணவர்களுக்கான வாழ்கையில ஏன் விளையாடுகிறீர்கள், பணம் சம்பாதிக்க ஏழை மாணவர்களை தண்டிக்க எவனுக்கும் உரிமையில்லை, தமிழை அழித்தவர்கள்.
இங்கு தமிழை மட்டும் கற்றுக்கொண்டு இந்தியா முழுவதும் வேலைக்கு செல்லும் தமிழர்களை சவுகரியமாக மறந்து விடுகிறீரே தமிழ் பற்றாளரே....
ஆரூர் வட மாநிலங்களில் ஹிந்தி சமஸ்கிருதம் தவிர வேறு மொழிகளுக்கு ஆசிரியர்களே இல்லை சும்மா மும்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்று கதை சொல்லகூடாது