வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சீனாவின் திமிர்தனமா இல்லை நம்மவர்களின் கையாலாகாத்தனமா
பேசாமல் கொஞ்ச காலம் அவசர நிலையை கொண்டுவந்து வெளிநாட்டு பிரச்சினைகளை சரிசெய்துவிட்டு சுதந்திரம் கொடுங்க
நம்பகத்தன்மை இல்லாத நாடு சீனா. மற்ற ப்ராந்தியங்களை ஆக்கிரமிக்கும் மனோபாவமும் கொண்டது. தைவான், நேபால், பிலிப்பைன்சுக்கு சொந்தமான சில தீவுப்பகுதியில் என பிற இடங்களை ஆக்கிரமிப்பது பிறகு தனது என சொந்தம்கொண்டாடுவது என்ற மனப்பான்மை கொண்டது. இந்தியாவில் இருந்துகொண்டு வெளிநாடுகளில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். மக்கள்தான் இவர்களை இனம்கண்டு தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் நாமும் இந்தியாவும் முன்னேறமுடியும். உலக நாடுகளோடு போட்டியிடமுடியும்
சீன போன்ற நாடுகளுக்கு வெளி நாடுகள் மட்டுமே எதிரி. ஆனால் நமக்கோ உள்நாட்டு மர்ம நபர்களும், வெளி நாட்டு பாக்கிஸ்தான், உறவு கொண்டே கெடுத்த பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்றவர்கள் எதிரிகள். நாம் புவியியலை மாற்ற முடியாது. ஆனால் நாம் எல்லை பகுதிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளை, ராணுவ கொள்முதலை பலப்படுத்தி வருகிறோம். சீனாவும் நம் மேல் படை எடுக்க வாய்ப்பில்லை. ஏன் என்றால் பல லக்ஷம் கோடி வியாபாரம் அதற்கு பாதிக்கப்படும். எந்த ஒரு வல்லரசும், அமெரிக்காவை போல தான் போரை தொடங்கி அசிங்க பட விரும்பாது. மற்றவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை மோடி அரசும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ராஜ்நாத் சிங்க்கும் எடுத்து வருகிறார்கள்.
ஹி.. ஹீ. சீனாவுக்குப் போக கிட்டக்க ஒரு ஏர்போர்ட். லடாக்கிலிருந்து நடந்தே கூட ஏர்போர்ட் போயிடலாம். சீனாக்காரன் எறங்கி நம்ன வழிக்கு வர்ரான்.
இதே பாகிஸ்தான் செய்து இருந்தால் ஜீயும் பிஜேபியும் பொங்கி இருப்பார்கள். சீனா செய்வதால் வாய் மூடி இருக்கிறார்கள்
இந்தியா தற்போது தேசப்பற்றுமிக்கவர்களின் கையில், எதையும் சமாளிக்கும் திறன் அவர்களிடம் உள்ளது.இந்தியாவின் இறையாண்மை என்றும் காக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஜெய் ஹிந்த் .
அவன் கட்டிக்கொள்ளட்டும், பதிலடியாக நாமும் கட்டி அவனுக்கு செக் வைப்போம்
முதலில் சீனா பொருட்களை வாங்கி விற்கும் கட்டுப்படுத்த வேண்டும்.
இதையும் பெருமையா பீத்திக்கங்க