வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அரசியல் வாதிகளை மிஞ்ச யாரும் இல்லை! இடையில் மாட்டிக் கொண்டு அல்ல படுவது அப்பாவி மக்கள்!
கம்யூனிஸ்ட் சீனா, கோரோனா சீனா, செயற்கை சீனா என்று உருமாறி, உலகை அச்சுறுத்தி வருகிறது முதலில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் மற்றும் ஆதரவு கட்சிகள் கட்டு படுத்த / தடை செய்ய வேண்டும் எந்தவொரு விளம்பரம், பொது கருத்து யார் மூலம் என்று மத்திய அரசு அறிய ஒரு நிரந்தர தீர்வு / எண் கொடுக்க வேண்டும் ஒரு புறா டிவி திமுக சுமார் முப்பத்தி ஐந்து வெற்றி என்கிறது ஒரு ஆங்கில டிவி திமுக சுமார் இருபது என்கிறது கருத்து வேறுபாடு ஐந்து சதவீதம் மேல் இருந்தால், உள்நோக்க கருத்து என்று அபராதம் விதிக்க வேண்டும் அரசியல் சாசன நாட்டாமை ஒப்பு கொள்ள வேண்டும்
சீனா ஏ ஐ இவைகள் எல்லாம் எங்களுக்கு தெரியாது எங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டு வாசலில் கொளுத்தும் வெய்யிலில் வருவார்கள் அடுத்து அவர்களை நாம் சந்திப்பது அடுத்த தேர்தலில் மட்டுமே மற்றபடி இவர்களுக்கும் மக்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது பொது மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் என்றைக்குமே இருந்ததே இல்லை , ஆனால் சுய தொழில் , அரசு வேலை என்று வியாபாரம் செய்பவர்களுக்குத்தான் எல்லா பிரச்சனையும் மற்றபடி யாருக்குமே எதுவுமே தெரியாது இதுதான் எங்கள் நிலைப்பாடு ஆகவே அதே நேரத்தில் வெளிநாடு குறிப்பாக நமது எதிரி நாடுகளில் இருக்கும் கட்சிகள் இங்கு அந்த நாட்டு சின்னத்தில் போட்டியிடுவார் நாங்களும் எதற்கு என்று தெரியாமல் வாக்களிப்ப்போம் வந்தே மாதரம்
சீனால நம்மளும் பரப்புவோம் , அந்த நாட்டை கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிரா மக்களை மார்த்திவிடுவோம் ,
சீனா அப்படி ஏதும் கஷ்டப்பட தேவையில்லை, இங்குள்ள அவர்களின் கைக்கூலிகளே அந்த வேலையை செய்வார்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இந்திய கம்யூனிஸ்ட்களால் நடைபெறவுள்ளது அனைவரும் வருக யாரோ ஒருவன் சொன்னதற்காக சம்மந்தமே இல்லாமல் தூதரகத்தை முற்றுகை செய்தவர்கள் என்ற பெருமை நமக்குண்டு மத சார்பற்ற அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவும் தாய் ரஷ்யா, தந்தை சீனா , மைத்துனன் கியூபா, பங்காளி பாகிஸ்தான், வதிவிடம் இந்தியா
அந்த நட்டு கட்சிக்கே இங்கு தேர்தலில் நிற்க அங்கீகாரம் இருக்கும்போது ? வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
2 hour(s) ago
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
2 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
5 hour(s) ago
இயற்கையின் மெல்லிய குரலை உரத்து பேசும் ஓவிய கண்காட்சி
5 hour(s) ago