வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஜாதிக்கு, மதத்துக்கு, மொழிக்கு எதிராக செயல்பட்டு மக்களிடையே தினம் இனம் ஒரு நிலையற்ற சூழ்நிலையை உருவாகிவரும் மக்கள் தலைவர்கள் எல்லைக்குச் சென்று நாட்டைக்காக்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இராணுவ வீரர்களுடன் கூட்டு சேர்ந்து எதிர்ப்பைக் காட்டவேண்டும், குடியாட்சியில் முடியாட்சி பின்பற்றப்படுகிறது, ஆனால் வெளிநாட்டுப் போர் என்றால் குடியாட்சி பின்பற்றப்படுகிறது, முடியாட்சியைப்போலவே மன்னர்கள் குடும்பத்துடன் , தொண்டர்களுடன் சேர்ந்து எல்லைக்கு அப்பால் போர் செய்து அன்னியர்களை விரட்டவேண்டும் , ஒவ்வொரு நாளும் இனி எந்த ஒரு கருத்தும் பதிவு செய்யக்கூடாது என்று நினைப்பதுது, காரணம் எந்த ஒரு பயனும் இல்லை, மனம் கேட்கவில்லை, தினமலர் என்ற நாளிதழையும் தினம் வாங்கினாலும், நமது மனதில் உதிக்கும் கருத்துக்களை நாம் வாசிக்கும் தினமலருக்கு காணிக்கையாக செலுத்தி ஆசி பெறுகிறோம் என்ற மகிழ்ச்சியில் பகிர்கிறேன், வந்தே மாதரம்
புத்த மதம் என்று கூறி கிருஸ்துவத்தையும் இசுலாமையும் ஆதரிக்கும் திருமாவை அவரது ஆதரவாளர்களை அனுப்பி புத்த நாடான திபெத்தை விடுவிக்க போராட செய்யலாம்
வெறும் வாயை மெல்லும் புள்ளிராஜா இன்டி கூட்டணி களவானிங்களுக்கு அவல் கொடுத்துவிட்டது . இந்த அவல்கூட பல்லையும் சேர்த்து மெல்லுவானுங்க
போகிற போக்கைப் பார்த்தால் சப்பை மூக்கன்கள் டெல்லி வரையிலும் வந்து விடுவான்கள் போலிருக்கிறது.
அங்கு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைப்பது நல்லது.
இன்னும் சீன இறக்குமதியை அதிகப் படுத்துவோம். ஆத்மநிர்பார் நு ஜல்லியடிப்போம். காங்கிரஸ் தான் காரணம்னு கரிச்சுக் கொட்டுவோம்.
ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட இந்த சூழ்நிலைக்கு காரணமே கொங்கிரஸ் தான் சப்பை மூக்கன் சும்மா கொரங்கு வித்தை காட்டுகிறான் அவ்வளவு தான்
அருணாச்சலத்தை ஒட்டி தானே ஒழிய, அருணாச்சலத்தில் இல்லை. மக்கள் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. மோடி இருக்க பயமேன்? ஜெயசங்கர் இந்த பிரச்னையை பேசி தீர்த்துவிடுவார். எள்ளளவும் பயம் கொள்ள தேவை இல்லை.
நம்ம ஆளுக்குத்தான் உலகம் சுத்த நேரம் சரியா இருக்கே. எப்படி இந்தியாவிலே நடக்கிறது பற்றி கவலை. இதே பாகிஸ்தான் செஞ்ச வரைஞ்சு கட்டி பேசுவானுங்க. பாகிஸ்தான் சண்டை இட்ட மக்கள் ஒட்டு கிடாய்க்கும். சீனா கூட சரிசம சண்டை போடா முடியாது அதனால தூதர்கல் விட்டு அறிக்கை விட்டுட்டு முடிஞ்சா எதிர் கட்சிதான் காரணம்னு சொல்லிக்கிட்டு எஸ்கேப் ஆயிர வேண்டியதுதான். கிறுக்கு பயலைகளும் இதை நம்பிகிட்டு அடுத்த 5 ஆண்டும் நமக்கே ஒட்டு.
ஓசிகோட்டருக்காக நாக்கை தொங்க போடுற ஓசிகோட்டர் கொத்தடிமைங்க இந்த பூமிக்கு பாரமா இருப்பதை விட சாவதே மேல்..