வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ராணுவத்தின் காவலை குறைத்தது மத்திய அரசா ? இல்லை. "காஷ்மீரில் தேர்தல் செப்டம்பர் 2024 க்குள் நடத்த வேண்டும் அதற்கு மாநில அந்தஸ்து வேண்டும்" என்று கட்டளையிட்டது உச்ச நீதி மன்றம் . நீதிபதிகளுக்கென்ன காவலுடன் கூடிய வசதி தில்லியில் உள்ளது .அந்த வசதியில் கத்தை கத்தையாக கணக்கில் வராத பணம் இருந்தாலும் யாரும் கேட்க முடியாது. மாநில அரசு ஆட்சிக்கு வந்தால் ராணுவம் வருவது ரோந்து செய்வது காவல் காப்பது எல்லாம் அவர்கள் அனுமதியுடன் தான் செய்ய முடியும். மாநில அரசின் காவல் துறையோ அதே பழைய ஆட்கள் தான். அவர்களுக்கு சுற்றுலா பற்றியோ, அதில் வரும் வருமானம் பற்றியோ அவர்கள் பாதுகாப்பு பற்றியோ கவலை இல்லை. அதனால் தான் பயங்கர வாதிகள் ஊடுருவ முடிந்தது. இதெல்லாம் புரியாமல் எல்லாவற்றுக்கும் மத்திய அரசை குறை கூறுவது . வி டி யா அரசின் தொண்டர்களை விட்டால் வேறு யாரும் செய்ய மாட்டார்கள் .
இந்த மாதிரி அமைப்புகளை தடை செய்துட்டோம்னு ஜிஓ போட்டுட்டு உளவுத்துறையை எதிரி கட்சியினரை வேவு பார்க்கும் வேலைக்கு அனுப்பினால் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். இரும்பு சவுத் பக்கம் காந்தம் இருக்கு நாமும் ஜாலியா ஒட்டிக்கலாம்னு சுத்திட்டு இருந்த நேரத்தில் உருப்படியாக எல்லையில் பாதுகாப்பு பணியில் அக்கறை செலுத்தியிருக்கலாம்... இதை சொன்னால் நம்மை தேஷ்விரோதி அல்லது டீம்காகாரண்ட்டு திட்டிக்கிட்டு ஒரு பஜனை கோஷ்டி வந்துடும்...
கோபாலபுர கொத்தடிமையான நீங்க நல்லவன்தான்னு இந்த உலகம் நம்புது
எதிர்க்கட்சியை வேவு பார்க்கவேணாமென்று
200ம் ஓசி பிரியாணியும் கொடுத்தா என்ன வேணும்னாலும் எழுதுவியோ?
மேலும் செய்திகள்
தாக்குதல் நடத்தியது எந்த அமைப்பு?
22-Apr-2025