வாசகர்கள் கருத்துகள் ( 16 )
துட்டு வேணும் ஹய், மணி வேணும் ஹய், என் பையனை காப்பாத்துங்க ஹய், மருமகனை காப்பாத்துங்க ஹய் E D மட்டும் வேணாம் ஹய் ஹய் ஹய்
நைனா, புது விக்கு போல
பணம் என்ன என் வீட்டு மரங்களில் காய்க்கிறதா, நீங்க கேட்டவுடன், நீங்க கேட்கும் நிதியை அள்ளிக்கொடுக்க, என்று மோடி அவர்கள் ஸ்டாலின் அவர்களிடம் கேட்டிருப்பார்.
மோடி அவர்கள் ஸ்டாலின் அவர்களிடம், நீங்கள் கேட்கும் நிதி நம் நாட்டு Reserve Bank -இல் கூட இல்லையே. பிறகு எங்கிருந்து, எப்படி உங்களுக்கு கொடுக்கமுடியும் என்று ஸ்டாலினிடம் கேட்டிருப்பார்.
என்ன கையை பிடிச்சுகிட்டு இருக்கிறதை பார்த்தால், இந்த நாலு வருசம் EDரைடுகள் விட்டு எந்தவித பாதிப்பையும் கொடுக்கவில்லை இனியும் பயப்படுவதுக்கு ஒன்றுமில்லைன்னு உறுதி கொடுப்பது போல இருக்கு.
உண்மையிலே பேசியிருந்தால் உரையாடலை முடிந்த அளவுக்கு சொல்லவேண்டியது தானே .
என்ன பேசினார்கள் என்று தெரியாமல் நீ வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகணும். எடப்பாடி போல அண்ணாமலையை மாற்று, இவரை மாற்று என்று பேசி இருக்க மாட்டார்.
இதற்கு முன் 9 நிதி ஆயோக் கூட்டம் நடந்ததே ஏன் போகவில்லை வெள்ளை குடை கிடைக்க வில்லையா.
Go Back Modi என்று கூறிய வாய் இப்போது என்ன சொல்கிறது ?
WHETHER PM AND CM MEET FOR WELFARE OF THE TAMILNADU OR CM IN ORDER TO RAID CASES AND PM REQUISTION OF PM COR PARTY FUND. THERE IS SO MANY CASES PENING AGAINST BEFORE CENTRAL GOVERNMENT, TAMIL NADU HAVING MIND HOW PM GIVEN TO CM APPOINMENT , TAMIL PEOPLE ARE NOT MAD
இப்போது வெள்ளை கொடி ஏந்தி தேடல்.