வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கட்டுப்படியாகாது என அரசால் கைவிடப்பட்ட (பழைய சுரங்க) இடத்தில் திருட்டுத்தனமாக எலிவளை போன்ற சுரங்கங்களை தோண்டி நிலக்கரி எடுக்க முயற்சி செய்துள்ளனர். திருடர்களுக்காக சற்றும் இரக்கப்படக் கூடாது.
படுபாவிங்களா... நாலு பேர் செத்தாதான் விசாரணை நடத்தி அது சட்ட விரோதமா செயல்பட்டதுன்னு கண்டு பிடிப்பீங்களா? கேவலமா இருக்கு.
மத்திய நிலக்கரி சுரங்க நிறுனத்திற்கு சொந்தமான சுரங்கங்கள் மட்டுமே அங்கு உள்ள நிலையில் இது உள்ளூர் அரசியலின் புதிய ஊழலுக்கு வித்திட்டுள்ளது.
coal mines under COAL INDIA a Central Govt owned PSU
சொந்த நிலங்களில் அரசுக்குத் தெரியாமல் சிறிய சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுப்பது வெகு காலமாக கிழக்கு வடகிழக்கு மாநிலங்களில் நடக்கிறது. இதற்கும் கோல் இந்தியா நிறுவனத்துக்கும் சம்பந்தமில்லை. ஜார்க்கண்ட்டில் யாரது ஆட்சி நடக்கிறது என்பது தெரியுமா?. காங்கிரஸ் கூட்டணி.
arur rung any comment?