வாசகர்கள் கருத்துகள் ( 11 )
புஷ்பா 2 சிறப்பு காட்சி அன்று கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தார்...கைது செய்தனர் அல்லு அர்ஜுனை...அதே போல் இப்போதும் நடக்க வேண்டும்
இந்த இனத்துக்கு காரணம் கூட்ட நெரிசலைச் சமாளிக்க ஏற்ற கட்டமைப்பு இல்லாமை , முதலுதவி கொடுக்க ஏற்ற மருத்துவ வசதியின்மை, கூடியிருந்த மக்களின் மூடத்தனம் மற்றும் அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய காவற் துறை. விழாவை நிறுத்த வேண்டுமென்றால், அரங்கத்தினுள்ளே விழா நடத்துவோருக்கு வெளியில் நடப்பது எப்படித் தெரிய வரும்? இதையெல்லாம் ஒரு வழக்கென்று ஏற்கும் நீதிமன்றமும் சற்று சிந்திக்க வேண்டும்
கோலியும் மற்ற வீரர்களும் என்ன தவறு செய்தார்கள். தவறு செய்தது மாநில அரசு. மாநில முதல்வர், துணை முதல்வர் மற்றும் வெற்றிகொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.
விளையாட்டு வீரர்கள் மீது வழக்கு என்பது சரியில்லை. அரசு பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கும் என்பதனால் தான் இப்படிப்பட்ட விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். அரசின் கேவலமான திட்டமிடலால் நடந்த சம்பவம். அந்த சமயத்திலும் விழாவை நடத்தியது அராஜகம்
கோலி தோனி போன்ற லெஜண்ட் பார்த்து கத்துக்கோங்க ஒரு வெற்றிக்கே இவ்ளோ ஆர்ப்பாட்டம். அவர் எத்தனை பார்த்திருக்கார் இந்த மாதிரி .நீங்க எல்லாம் அவர் முன் ஒண்ணுமே இல்ல
பாதுகாப்பு நடவடிக்கை சரியாக கவனிக்கப்படவில்லை என்று அந்த மாநிலத்தின் முதன்மந்திரி மீது கூட வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். அந்த ஊர் தலைமை போலீஸ் அதிகாரி மீது கூட வழக்கு பதியப்பட வேண்டும். அவருடைய பொறுப்பற்றதனத்தினால் தான் 11 பேர் இறந்தனர் என்று சொல்லி...
சரியோ தவறோ தெரியாது. ஹைதராபாத் சினிமா அரங்கில் ஏற்பட்ட சோகத்துக்கு நடிகர் கைது செய்யப்பட்டார்.
நம் காவல்துறையும், நீதித்துறையும் கேலிக்குள்ளாவது இது போன்ற விஷயங்களால் தான். இந்த விழா வேண்டுமென்று கோலி கேட்டாரா? கேடு கெட்ட அரசியல்வாதிகளின் ஃபோட்டோ ஆசையால் வந்த வினை இது.
கூட்டம் , கொண்டாட்டங்களுக்கு செலவு செய்ய வேறு இடத்தில் சுரண்டுவார்கள் . இது ஒரு மோசடி விளையாட்டு என்ற எண்ணம் வலுத்துவிட்டது . வீரர்கள் பிராயச்சித்தம் செய்வது நலம் .
சென்னை விமான சாகச காட்சி நடந்த நேரத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்துகளுக்கு அவ்விமானங்களைத் தயாரித்த ரஷ்யாவின் அதிபர் புதின் மீது இப்போது கூட வழக்கு பதியலாம்.
அங்கு மேட்ச் பிக்சிங் சந்தேகம் ஏற்பட்டதா / பேசப்பட்டதா ?.