வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மஹாராஷ்டிராவில் ஷிண்டே ஆட்சிக்கு ஆபத்து வந்துள்ளது. பாட்னவிஸ் முதல்வர் ஆனால், பிஜேபி ஆட்சி காப்பாற்றப்படும்.
என்ன வகையான அரசியலோ.
ஆயா ராம் காயா ராம் அரசியல். மோடியால் உடைக்கப்பட்ட மோடி ஆதரவு கட்சிகள் அழிந்து போவதுதான் வரலாறு.
இவன் துரோகம்செய்யாத ஆளுங்களே இல்லை. அப்பா, அம்மா, மாமா, தாத்தான்னு எல்லோருக்கும் துரோகம் செய்தது வருத்தம் அளிக்கிறது.
வேறென்ன ,,திரும்பவும் பெரியப்பா/சித்தப்பா சரத்துடன் தான் ஐக்கியம் ஆகப்போறாப்ல இந்த ++++பா.ஜ செய்த மிகப் பெரிய ......ள் தனம் சிவசேனாக் கட்சி ஷிண்டே மூலம் பிளவு பட்ட போது மஹாராஷ்டிரா அரசியலில் மூக்கை நுழைத்தது தான் +++++பேசாமல் எட்டி இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அந்த அரசு தானே கவிழ்ந்திருக்கும் ++ +6 மாதத்தில் தேர்தல்.+++++அப்போது பா .ஜ மக்கள் ஆதரவை கணிசமாக பெற்று அரசு அமைத்திருக்கும் வாய்ப்பு பெற்றிருக்கும் .தற்போது கணிசமான அளவில் எம்.பிக்கள் கிடைத்திருப்பர் .இப்போ வடை போச்சே கதை தான் .
சிவசேனா கட்சியை ஷிண்டேவை வைத்து உடைத்ததே மோடியின் பாஜகதான்என்பதை வசதியாக மறந்து விட்டீர்கள் போலெ. அந்த அரசை கவிழ்க்க பாஜக அரங்கேற்றிய நாடகம் தான் ஷிண்டே சிவசேனா. அஜித்பவாருக்கு நடந்த கதி ஷிண்டேவுக்கும் கூடிய விரைவில் நடக்கும். வரும் மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் போது இதை கண்கூடாக காணலாம்.
இதே வேலையா போச்சு. ஒருவனின் தனிப்பட்ட ஆதாயமே கட்சி நிலை என்றாகி விட்டது. நாடு உருப்படும்.
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
50 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
56 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
58 minutes ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago