வாசகர்கள் கருத்துகள் ( 15 )
182 கோடி எப்படி எந்த வங்கிக்கணக்கிற்கு சென்றதை பிஜேபி கண்டறியமுடியாதா ? பிஜேபி அடுத்த காங்கிரஸ் திமுகவாக மாறி பல வருடங்களாகிவிட்டது ..தேர்தல் இலவசங்கள் கார்பொரேட் கம்பெனிகளிடம் தேர்தல் மற்றும் கட்சி நிதி பெறுதல் என்று தரம் குறைந்துவிட்டது என்பதுதான் உண்மை
செல்வப்பெருந்தகை பெயரிலேயே லண்டன் செல்வம் இருக்கே
இதுதான் வோட்டு போட கொடுக்கப்பட்ட காசா? அப்போ திருமங்கலம் தேர்தலிலிருந்து பக்கத்தை திருப்பி ஆகா வேண்டும்
மூளை இல்லாத பவன் கேஹெரா வே, 2014 ல் தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதிகளாகிய உங்களை மக்கள்.தூக்கி குப்பையில் வீசினார்கள். அதனால் தான் பிஜேபி வென்றது.
even now BJP is winning for 3rd time and why only 2014 when u were thrown out. this pawan khera is nothing less than a terrorist.
குரேஷி ரூ முஸ்லீம் இந்த உண்மையை அவனிடம் எதிர்பார்க்க முடியாது
அடப்பாவிங்களா... எலான் மஸ்க் போன வருசம் வரை அளிக்கப் பட்ட நிதியுதவியைத்தான் ரத்து செய்திருக்கிறார். இத்தனை வருசம் வாங்கி துண்ணுட்டு 2012 கணக்கை தூசி தட்டுறீங்களே...
அமெரிக்க நிதி டாலரில் வரும். அது ஒன்றிய அரசு அனுமதியில்லாமல் யாரும் ரூவாயா மாற்றமுடியாது. எனக்கு தெரிஞ்சவரை ஆளும் கட்சிதான் அடிச்சிருக்கணும். காங்கிரசுக்கு போவதாக இருந்தால் அமெரிக்காவிற்கே திருப்பி அனுப்பியிருப்பார்கள்.
it has happened in 2014. Congress was in power.. your querishi was EC
See the period. 2012 Congress was ruling Querishi was the EC.. What a shame EC and Sores had an agreement.. congress has 100 ways to loot
See the period. 2012 Congress was ruling Querishi was the EC.. What a shame EC and Sores had an agreement.. congress has 100 ways to loot
இதுதான் முரட்டு முட்டு என்பது அது நடந்தது 2012 இல் அப்ப ஆட்சில இருந்தது காங்கிரஸ் அதனால பாதி சரியா சொல்லிட்டு அப்புறம் முட்டு கொடுத்திடீங்க
என்றாவது ஒருநாள் காங்கிரசு செய்த அட்டூழியங்கள் வெளிவரத்தான் போகின்றன இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து கொண்டிருக்கின்றன முழுவதும் வந்தவுடன் கட்சிக்கு சமாதி கட்டியாகிவிடும்
இது பிஜேபி க்கும் பொருந்தும் ஹிட்லர் சதாம் உசேன் கடைசி நாள் பற்றி தெரிந்து கொள்வது நல்லதுப்பா சதாமை வைத்து மத்திய கிழக்கு நாடுகளை மிரட்டிய அதே அமெரிக்காதான் புகைபோட்டு எலி வளையிலிருந்து வெளிக் கொண்டு வந்தது சரித்திரம் திரும்பும் நினைவிருக்கட்டும்
அட காங்கிரஸ் ....பன்னாடைகளா......