வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவர்களைப்போல் தலிபான் மொழயில் பேசவேண்டுமா
இன்றைக்கு பிஜேபி, பிஜு ஜனதா தவிர அநேகமாக எல்லா எதிர்கட்களும் எதிரி நாட்டு குரலில் தான் பேசுகிறார்கள். சீனா, பாகிஸ்தான், மேற்கத்தைய நாடுகள், அமேரிக்கா போன்ற நாடுகள் என்ன கேள்விகள் கேட்க துடிக்கின்றார்களோ, எப்படி நம்மீது விமரிசனத்தை வைக்கிறார்களோ அது போலவே இந்த எதிர்கட்சிகளும் பேசுகின்றன. சிவசேனா என்றொரு கட்சி நாட்டுப் பற்றுடன் இருந்தது. ஆனால் அது காங்கிரசுடன் சென்று கலந்து கரைந்து விட்டது. வேறு எந்த கட்சியும் தேச நலனை முன்னிட்டு பாராளுமன்றத்தில் பேசுவதாக தெரியவில்லை.
எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் பாகிஸ்தானை துணைக்கு அழைப்பது ஏன் இதுவரை தாக்குதல் நடத்திய பயங்காரவதிகளை பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது
மிக மிக வெளிப்படையான உண்மை கருத்து. இந்த போலியான இண்டி இந்தி எப்பொழுதாவது நம் நாட்டின் சார்பில் பேசுகின்றனரா? உங்களுக்கு விரோதிகள்தான் பிடிக்கும் என்றால், அங்கேயே குடியேறலாமே, என்ன தயக்கம், இவ்வளவு சுதந்திரமும் வசதிகளும் கிடைக்காதென்றா?
பாகிஸ்தானின் மொழியில் தொடர்ந்து பேசுபவர்களுக்கு, இந்திய மொழியில், அதாவது Operation Sindoor, Surgical Strike என்கிற மொழியில் பதில் கூறவேண்டும்.