வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஒரு மலையாளத்தான் என்ன ஆட்டம் இந்த ஊழல் குடும்பத்தை ஆட்டுவிக்கிறான் ஒன்னும் புதுசு இல்லை OP Mathai அப்படீன்னு அந்த காலத்தில நேரு அவன் பொண்ணை பத்தி எழுதினதை படிச்சா இந்த வெட்கங்கெட்ட குடும்பத்தை த்தூன்னு துப்புவாங்க சனங்க
Because hes their top leader congress reacted to corner the BJP guy. NOW RAHUL ALLOWING OPPOSITION LEADERS TO USE HIS NAME FREELY. RESTRICTIONS ONLY TO CONGRESS GUYS. OTHERWISE RAHUL DIGGING HIS OWN GRAVE.
பெயரை விடுங்கள்.. காங்கிரஸ் ஆளையே - ராகுலையே பயன்படுத்துகிறதே....... இது தவறில்லையா ????
கர்நாடகா காங்கிரஸ் துட்டு பேடாவா? டப்புக்கு தெலுங்கானா ஹிமாச்சல் மாத்திரம் சரி போதுந்தா? க்யா பப்பு!
அவண்"பெயரை காங்கிரஸ் நிரந்திரமாக பயன்படுத்தாமல் இருந்தாலேயே காங்கிரஸ் வெற்றி பெறும்?
காசிமணி பாஸ்கரன் போன்றோர் அரசியல் தலைவர்களை ஜந்து என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்கிறதா? அல்லது மிகவும் மரியாதைக்குரிய சொல்லாக இது இருக்கிறதா? திரு மோடியையோ அல்லது திரு அமிட்ஷாவையோ இது போன்ற வார்த்தைகளால் குறிப்பிட்டால் ஏற்றுக்கொள்ளுமா?
அரசியல் நாகரீகத்தை பத்தி பாடம் எடுக்கணும்ன்னா அதுக்கு மொதல்ல திருட்டு திராவிடன் என்கிற அந்தஸ்தை கைவிடனும் .... சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் என எத்தனையோ யோக்கியவானுங்க எப்படி எல்லாம் பேசி இருக்கானுங்கன்னு அனைவருக்கும் தெரியும் ....
தேசிய சிந்தனை இல்லாத, பாரதத்தின் மேல் ஈர்ப்பு இல்லாத, நாட்டின் நலத்தைவிட தன் மற்றும் குடும்ப நலன் முக்கியம் மற்றும் இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து நிற்கும் ராகுல் போன்ற துரோகிகளை ஜந்து என ஜந்துக்களை கேவல படுத்தக் கூடாது.
அப்போ உங்க தானைத் தலைவர் தமிழர்களை சோற்றாலடித்த பிண்டங்கள் என்று கூறியது மிக மிக நாகரீகச் சொல்தானா? காமராஜரையும் ராஜாஜியையும் வேறு பெயர்களில் அழைத்து அசிங்கப்படுத்தியது? நேரு சிரிமா-பண்டாரநாயக்க ஆகியோரை இணைத்து பேசியது? ஆக வன்மம் திராவிஷ பிராண்ட் குணம்.
ஒரு மூர்க்க .... கூட, ஹிந்துக்களை ஜந்து என்று குறிப்பிடுகிறதே ..... கவனிக்கவில்லையா ??
ராவுலோட கொத்தடிமையா வேணுகோபால் இருப்பாரு போல ....
போதை மருந்துடன் அமெரிக்காவில் பிடிபட்டு அதன் பின்னர் வாஜிபாய் உதவியதால் வெளியே வரமுடிந்தது. இது தேவையற்ற ஜந்து என்று அன்றே விட்டிருந்தால் இது போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியது வந்திருக்காது.
அது சரி. பப்பு பேரை சொல்லி அடி ஏன் வாங்கி கொள்ளணும் என்ற எண்ணத்தால் இருக்கும்
ஹெப்பால்கரின் அடியாட்கள் ரவியை தாக்கி மண்டையை உடைத்த சம்பவத்தை வெளியிடவே இல்லையே ?
மலர் கூட எதிர் கட்சி செய்திகளை உண்மையாக வெளியிடாமல் மென்மையாக நடக்கிறது. சில நேரங்களில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி மற்றும் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்திநர் பற்றிய நான் கூறும் உண்மை கருத்துக்களை வெளியிடுவது இல்லை...
ஒருவேளை மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பம் கொழுத்தியதை போல் தங்கள் அலுவலகத்தையும் கொளுத்தி விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம் ...
அந்த மாநிலத்தில் பத்திரிகை நடத்த வேண்டும் என்றால் ஆளுங்கட்சியை முறைத்து கொள்ள கூடாது. இல்லை என்றால் தாக்குதல் நடத்த ஆட்களை அனுப்புவார்கள்.