வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சூட்டிய காந்தி பெயரை நீக்கியதற்கு முதலில் பதில் சொல்லவும்
உண்மையில் காந்தி மட்டுந்தான் தேசத்துக்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்டாரா?
பெயர் முக்கியமா இல்லை வேலை வாய்ப்பு முக்கியமா? மோகன் தாஸ் கரம் சந்த் அவர்கள் பெயர் சொல்லி இந்த தேசத்தை மாற்றிக் காட்டியது போதும். நாடு சுதந்திரம் அடைந்த பின் எந்த ஒரு பதவியும் வேண்டாம் என முடிவு செய்த அவர் எந்நாளும் தன் பெயர் முன் வர சம்மதிக்க மாட்டார். வாக்குத் திருட்டு பிரச்சாரம் பிசுபிசுத்த நிலையில் இப்படி ஒரு அரசியல் நிலைப்பாடு எடுத்துக் கொண்டு திரிந்து கொண்டு இருக்கிறது இந்திரா காங்கிரஸ்.
பாஜக வின் இந்த அணுகுமுறை மிகவும் தவறு. மகாத்மா காந்தி அவர்கள் நமது தேசப்பிதா. அவர் பெயரில் உள்ள திட்டத்திற்கு வேறு பெயர் வைக்க முயல்வது மிகவும் தவறு.
இந்த தேசத்திற்கு எந்த நன்மைகளையும் செய்யவில்லை மாறாக எவ்வளவு தீங்கு செய்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் நிறைய உள்ளது.
நீங்கள் என் எடுத்தீர்கள் என்றால் அவர்கள் ஏன் 2009 வரை வைக்கவில்லை என்பது என்னவிதமான பதில் ? பா ஜ வின் தரம் அவ்வளவு தான்.
முடிஞ்சது ஜோலி.
அதை ஏன் நீங்கள் நீக்கினீர்கள்?
சரி 2009 க்கு பிறகு காந்தி வைத்த பொது ஏன் சும்மா இருந்தீர்கள் இல்லை நீங்கள் MP யாகவாவது இருந்தீர்களா
திகழ் எப்பவும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லையே
நீங்க எல்லாரும் எதுக்காக குதிக்கிறீங்க? நீங்க குதிக்குறதால என்ன உருப்படியான காரியம் நடக்கும்? எந்த மடையனாவது காந்தி பேரை மறைத்து விட்டதால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் ன்னு சொலறானுங்களா? நீ ஏன் சொல்றே நீ ஏன் சொல்லலை? இதை பேசுவதால் வெட்டியா தான் பொழுது போகும். ஆக்க பூர்வமா பேசுற துக்கு ஒருத்தனையும் காணோம்.
நீக்கியதற்கு பதில் இல்லை அதற்குள் திமுகவை....... அறிவாளி