வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உங்கள் வெற்றி என்பது ராகுல் காந்தி அதிக அளவு பிரச்சாரம் செய்வதில் இருக்கிறது.
முதலில் எங்கம்மாவ அவமதிச்சிட்டாங்கனு ஒரு நாடகம். அதை யாரும் கண்டுக்கல. அதுனால இப்ப என்னையே அவமதிச்சிட்டானுக னு அடுத்த நாடகம். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த காந்தி, இந்திரா, ராஜிவ் என எல்லாரையும் நீங்க அவமதிக்கும்போதே அமைதியாக இருந்த மக்கள் இப்ப உங்களுக்காக அதைவிட அமைதியாக இருப்பார்கள்.
இதே பிரதமர் பதவியிலிருந்த மன்மோகனை மவுன் மோகன் என அவமதிக்கும் போது இதெல்லாம் வரும் என்று தெரியாதா ? நமக்கு வந்தால் ரத்தம், காங்கிஸ்சுக்கு வந்தால் தக்காளி சாட்னியா ?
ராகுல் காந்தி பேசியதை பீகார் மக்கள் பார்த்து கொள்வார்கள் நீங்கள் நிதிஷ் குமார் மற்றும் உங்கள் கூட்டணியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கலாமே
சாதனை இருந்தா தானே சொல்வதற்கு அதற்குத்தான் இந்த அழுவாச்சி நாடகம்.
அப்போ வீடியோ மூஞ்சி அரசு புட்டுக்கும்னு நீங்களே சொல்றீங்க. எப்படி பாஸ் இப்படி சொன்ன இருநூறு கைவிட்டு போய்டுமே. காசு துட்டு மணி மணி முக்கியமாச்சே ஜால்ரா அடிச்சே பிழைப்பு நடத்துற குடும்பம் அநேகம் இங்கு ..
ஜால்ரா அடிச்சே பிழைப்பு நடத்துற குடும்பம் அநேகம் இங்கு////........அதுல நீங்களும் ஒன்னு...
எதிர்கட்சித்தலைவரை "பப்பு" என்று சொல்லி அவமதிக்கும்போதெல்லாம் உங்களுக்கெல்லாம் இனித்தது... பப்புவின் பக்குவமும், அரவணைப்பும் , சமத்துவமும், சமூகநீதியும், நாட்டைப்பற்றிய கவலையும் உங்களிடமெல்லாம் இருந்திருந்தால் நாடு நலம்பெற்றிருக்கும்....மக்களும் நலம் பெற்றிருப்பார்கள்... நீங்களும் இப்படி புலம்பி வாக்கு கேக்கவேண்டிய அவசியமிருந்திருக்காது...
If BJP alliance victory result is already known, why waste money and conduct elections? Waste of money and time, in the name of democrazy.
அதெல்லாம் பழைய கதை. இப்போவெல்லாம் மக்கள் அறிவோடு நன்கு சிந்தித்துதான் வாக்களிக்கிறார்கல் என்பதை அதே நவம்பர் பதிநான்கில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். சூரியனின் சக்தியை மட்டுமல்ல மக்களோட பகுத்தறிவின் சக்தியை வாக்கின் வலிமையை அப்போது அறிந்து கொள்வீர்கள்
we want to see who loses this election and not the winner
நீங்கள் யாருக்குதான் மதிப்பு அளித்துள்ளீர்கள்?
பாவம் விஜய் இவர்களிடத்தில் படாத பாடு படுகிறார்
காலமெல்லாம் இருநூறு வாழும் கொத்தடிமை திகழ் போல வாழவேண்டும்