வாசகர்கள் கருத்துகள் ( 11 )
காங்கிரீஸை குறை சொல்வது அப்பட்டமான பொய் என்ன செய்யபொய்யிலே பிறந்து வளர்ந்த ஓரே கட்சி உங்க கட்சிதான்
உண்மைதான் - சகவாச தோஷமோ என்னமோ தெரியவில்லை - இப்போதெல்லாம் அரசியல் பேசுவது இல்லை, ஜாதி பற்றியே சந்திப்பும் பேச்சுமாக எழுதி கொடுத்ததுதான் இருக்கிறார் பப்பு
இதெல்லாம் சரி, மணிப்பூர் எப்ப போறீங்க
ஒரிஸ்ஸாவில் தமிழ்நாட்டுக்காரன் உங்களை எப்படி ஆளுவதுனு கேக்குறது. CAA க்கு எதிரான போராட்டத்தின்போது தீவிரவாதிகளை அவர்களின் ஆடையை வைத்தே தெரிந்துகொள்ளலாம்னு சொன்னது எந்த வாய், எந்த கட்சியின் சூழ்ச்சின்னு எல்லாருக்கும் தெரியுமே
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பேச்சு பேசுவது யார் ?
இரண்டு 201 ரூபாய்
அத நீங்க சொல்றீங்க.
ஒரு பொய்யை திருப்பித்திருப்பி சொன்னா நம்ப வாய்ப்பு இருக்குல்ல, அதான் try பண்ணி பாக்குறார்
எப்படி அழகாக பிளேட்டை மாற்றிவிடுகிறார் நமது பிரதமர் இதற்காக இவரை பாராட்டவேண்டியதுதான்.பேசுவது ஒன்று. செயலாக்கத்தில் இன்னொன்று. ஆட்சியும் சொத்தும் ஒரு குறிப்பிட்ட இனத்திடமும், நபர்களிடமும் எப்போதும் இருந்திட இவர் எடுக்கும் முயற்சிகளும், முடிவுகளும் வெற்றி பெற வாழ்த்துவோம்.
காங்கிரஸ் போலி காந்தி குடும்பம் ஆட்சியில் இருந்த பொது சோறு தண்ணி இல்லாமல் கொள்ளை அடிக்க வந்த அந்நிய மதத்தினருக்கு ஆதரவாக வாரிய சட்டத்தை கொண்டுவந்து ஹிந்துக்களுக்கு துரோகம் செய்தது உன் கண்களுக்கு தெரியவில்லையா?
யாரும் போலி காந்தி இல்ல சார். பெரோஸ் காந்தியின் பேரனுக்கு காந்தினு பேரு இல்லாம வேறு என்ன பேரு இருக்குமாம் ? சதா பொய் மூட்டை அவிழ்த்து விடக்கூடாது பாஸ்