வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இவர் குடும்பமே புத்த மதம். பல்லாயிரம் கோடிக்கு அதிபதி. ஆனால் சுயபச்சாதாப பித்தலாட்டம்.
இந்த போங்கிரெஸ் கரப்பான்கள் திருடாமல் இருந்தால் தான் ஆச்சரிய பட வேண்டும்
பட்டியலினம் என்ற ஒரு காரணத்தை வைத்து ஐந்து ஏக்கர் நிலத்தை வெட்கமில்லாமல் அபகரித்து இருக்கிறார்கள். பேசுவது மட்டும் அப்படியே 100% உத்தமர் போல இருக்கும்.
கான்கிராஸ் கட்சியில் சல்லடை போட்டு தேடினாலும் யோக்கியன் ஒருத்தர் கூட கிடைக்க மாட்டார்கள் போல
ஏன் பின்வாங்கவேண்டும்? ஏன் என்றால் இவர் பின்னணியிலும் முடா போன்ற பல முறைகேடுகள் இருக்கலாம்..
அரசியல்வாதிகள் புதியதொரு நடைமுறையை துவங்கி இருக்கிறார்கள். தாங்கள் லஞ்சமாக மற்றும் முறையற்ற வகையில் அடைந்த சொத்துக்களை திரும்ப அளித்து விடுவதாக கூறுகின்றனர். அப்படி திரும்ப அளித்து விட்டால் அவர்கள் உத்தமர் ஆகி விடுவார்களா? அந்த வகையில் எந்த தவறு செய்தவர்களும், அந்த தவறால் தான் பெற்ற பொருட்களை அரசாங்கத்திடம் திரும்ப அளித்து விட்டால், தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா?
தெரிந்து 5 தெரியாதது 500.
கொள்ளைக்கூட்டம் ….இவர்தான் தலைவன்…. ஆனால் பேச்சில் !!!
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது குடும்பத்தினர் நடத்தி வரும் சித்தர்த்தா விஹார் அறக்கட்டளைக்கு, மூடா சார்பில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். சித்த ராமையாவும் தனது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட மனைகளை திரும்ப தந்துவிட்டார் இவர்கள் இருவருமே செய்த தவருக்குக்காக மனைகளை தகிரும்ப கிடுத்துவிட்டால் தண்டனை குறையவே குறையாது தவறுகள் இவர்களால் ஊர்ஜிதம் ஆகி தண்டனை பன் மடங்கு அதிகரிக்கும் இந்த இருவருமே காங்கிரசு கட்சிக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்த கட்சி பெருந்தலைவர்கள் என்றே கூறலாம் இருவருமே தில்லி கேஜரிவால் போன்று ராஜினாமா செய்தால்தான் மக்களுக்கு நிம்மதி
இந்த கத்தா கார்கே ரொம்ப யோக்கியன் போல சமூக நீதி பேசுவார். பிஜேபியை குறை சொல்வார். காங்கிரஸ்காரர்கள் என்றாலே முகமூடி கொள்ளையர்களை விட மோசமானவர்கள். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை திருப்பிக் கொடுத்தாலும் இவர்கள் மீது வழக்குடுத்த வழக்கு தொடர்ந்து அவர்களை உள்ளே தள்ள வேண்டும்.