வாசகர்கள் கருத்துகள் ( 47 )
கார்கேயின் மகனும் அவனுடைய பங்களிப்பை செய்தாரே . அவருக்கு என்ன சிறப்பு
தமிழ் மக்கள் எப்போது விழித்துகொள்வார்கள் ஆண்டவா
Happy childrensRagul, priyanka, T. Yadav day
பீஹாரில் காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமே. - ஹி ஹி , எப்பாது ஒருக்க சரி, எப்பவுமே சுயபரிசோதனை னா எப்படி ? ஒரு வருசத்துல எத்தன தடவை பண்றது.
தேர்தல் அரசியல் part time வேலை மாதிரி பார்த்தால் இப்படி தான் ஆகும். முதலில் உழைக்க கற்று கொள்ள வேண்டும். அடுத்தவன் முதுகில் சவாரி செய்வது கூடாது
ஆக, டுமீல் நாட்டில் கொடுத்த சீட்டு, அது பிளாஸ்டிக் சேர் ஆனாலும் கிழிந்த பாய் ஆனாலும் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான் ஒரேவழி... கூட்டு கொழம்பு என்று பேசி திரிந்த செல்வ பெருந்தகை அழகிரி வகையறாக்கள் பாடு திண்டாட்டம்....
முஸ்லிம் நேரு குடும்பம் & அதன் அடிமைகள் கும்பல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அடித்து துரத்தப்பட வேண்டும்..மேலும் அதன் ஆப்ரஹாமிய அடிப்படை வாத சிந்தனைகள் அடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு பாரத மண்ணின் கட்சியாக, ஹிந்து தர்மத்தை ஏற்கும் கட்சியாக மாறினால் மட்டுமே புனர் வாழ்வு பெறும்... இல்லை என்றால் எள்ளு தண்ணீர் இறைத்து அனுப்பிவிட வேண்டியது தான் ஒரே வழி
இவங்க சேர்மானம் அப்படி
முடிந்துவிட்டது காங்கிரஸ். பிஜேபியின் பொற்காலம் தொடங்கியது.
100 வயது முழு வாழ்க்கை வாழ்ந்து அமரராகி உள்ள பிரதமரின் தாயாரை தவறாக பேசியது மற்றும் அந்த மர்ம நபரின் பேச்சை தடுக்காமல் இருந்த லல்லு மகனின் மௌனத்திற்கு பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து உள்ளனர். நாகரீகம் இல்லாத காட்டன்களுக்கு தகுந்த தண்டனை. அதேபோல பிஹாரி ஹிந்து பெண்கள் தங்கள் கணவனின் நன்மைக்காக சூரிய பகவானை நினைத்து இருக்கும் உண்ணா நோன்பை - சட் பூஜா பற்றி இளவரசன் கேலி பேசி அதை ஒரு நாடகம் என்று பேசியதும் இந்த தேர்தலின் எதிரொலித்து இருக்கிறது.
மேலும் செய்திகள்
பீஹாரில் பலன் தராத ராகுலின் யாத்திரை
2 hour(s) ago | 7
காங்கிரஸ் விரைவில் பிளவு படும்: பிரதமர் மோடி
4 hour(s) ago | 6
பீஹாரின் இளம் வயது எம்எல்ஏ; மைதிலி தாகூருக்கு குவியும் வாழ்த்து
4 hour(s) ago | 5
இழுபறிக்கு பிறகு வெற்றி பெற்றார் தேஜஸ்வி
5 hour(s) ago | 5