வாசகர்கள் கருத்துகள் ( 58 )
ஆர்ஜேடி உடன் கூட்டணி இல்லை என்றால் இந்த ஆறு இடமும் கிடைத்து இருக்காது
சோனியா குடும்பம் கட்சியை விட்டு ஓடினால் தான் அல்லது விரட்ட பட்டால் தான் காங்கரஸ் என்ற கட்சிக்கு விமோசனம்.
நிதிஷ் அரசியலில் இல்லை SIR வாக்காளர் சீர் திருத்த அரசியலில் பிஜேபி யால் காணாமல் போய்விட்டது ...
மல்லிகார்ஜுன கார்கேவிற்கு. நல்ல தருணம் இதை நழுவ விடாதே என்று ஒரே ஓட்டம் கர்நாடாவிற்கு ஓடி விடுவதால் தலை தப்பிதான் தம்பிரான் என்று தேர்தல் தோல்வி அல்லது உடல் நிலை என்று அந்த குடும்பத்துடன் ஓட்டும் இல்லை உறவும் என்று திரும்பி பார்க்காமல் ஓடு. தொல்லயானா குடும்பத்திற்கு வேறு பூம் பூம் மாடு ஏதாவது மாட்டும்.
இந்த 3 வேட்பாளர்கள் இப்போது எம்.எல்.ஏ.க்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர்களும் தோற்றால், காங்கிரசுக்கு 3 இடங்கள் மட்டுமே.
காங்கிரசின் தொண்டர்கள் தலைமை சரியில்லை என்று உணர்ந்து, புரட்ச்சி செய்து, காலத்திற்கு ஏற்ற வேறு தலைவர்களை தேர்ந்தெடுத்தால்தான் காங்கிரஸ் பிழைக்கும்.. இல்லையேல் நாடு முழுவதும் இதே நிலைதான் ஏற்படும். சோனியா குடும்பத்தினர் காங்கிரசை ஒழித்துவிட்டு வேறு நாடு சென்றுவிடுவர் அவர்களிடம் பணம் ஏராளம்
மூன்றும் சேர்ந்து மூக்கால் முனகி ஒப்பாரி வைத்து கொண்டிருக்கு.
கார்கேயின் மகனும் அவனுடைய பங்களிப்பை செய்தாரே . அவருக்கு என்ன சிறப்பு
தமிழ் மக்கள் எப்போது விழித்துகொள்வார்கள் ஆண்டவா
Happy childrensRagul, priyanka, T. Yadav day