வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஓட்டுக்காக பேசும் கூட்டம். சிறிதும் நம்பிக்கை இல்லை. உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச பாவம் தான் வயநாடு மக்கள் தண்டிக்க பட்டுள்ளனர்.
மக்களே உடனே நம்பி ஏமாறாதீர்கள். வீடு எங்கே கட்டுவார்கள்? அழிந்தது பல நூறு வீடுகள், குடும்பங்கள். காணாமல் சேற்றில் புதைந்தது பல கிராமங்கள். ஒரு சில இடங்களில் மொத்த குடும்பமே அழிந்திருக்கிறது. அப்படி இருக்கையில் இவர் யாருக்கு புது வீடு கட்டித்தருவார். ஆகையால், இவரின் வெறும் பேச்சை நம்பி மட்டும் ஏமாறாதீர்கள். வீடுகளை முதலில் கட்டட்டும். பிறகு இவர்களை நம்புவோம். இது என்ன தேர்தல் நேரமா, வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற?
வீடு கட்டி தரப் போகிறீர்களா? எப்போ? அடுத்த கேரளா மாநில தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து வந்தா? கடா கேட், படா பட் என்று உருட்டி 99 சீட் ஜெயித்த பின்பு அல்வா கொடுத்தீங்களே அதுபோலவா? இந்த வாக்குறுதி வரும் வயநாடு இடைத்தேர்தலில் உமது தங்கை நிற்க போகிறார்களாமே. அதற்காகவா?
அருமை
சந்திர மண்டலத்தில் சகல வசதிகளுடன் வீடு கட்டி தரப்படும்.
Vayal vadai sudum pappu udaney nambidovom
செய்தால் சரி! மக்களுக்கு நல்லது யார் செய்தாலும் வரவேற்கிறோம்
ஆகவே எனது பங்காக என்னிடம் இருக்கும் சொத்து ரூ 91 லட்சம் கோடியிலிருந்து வரும் வருமானத்தில் 0.0005% கொடுக்கின்றேன் அதாவது ரூ 4.45 கோடி கொடுக்கின்றேன், என்ன ராவுளு சரியா இந்த பணத்தில் 100 வீடுகள் ரூ 4.45 லட்சம் அவ்வளவு தான்ஒரு வீடு
என்ன வித்தியாசமான முறையில் கையாள போறாங்க இவங்க சொத்த வித்து வீடு கட்டி தர போறாங்க ?
இந்த நூறு வாக்குறுதி கூட பிரியங்கா ஜெயிப்பதற்கு, ஜெயித்த பிறகு இவர்கள் இங்கு வரமாட்டார்கள். எப்படி அனைவருக்கும் 1000 என்று திருட்டு திமுக எலேச்டின் முன்பு, ஜெயித்த பிறகு தகுதி இருக்கும் மக்களுக்கு மட்டும்தான் என்று சொன்னார்கள், அதுபோல இந்த பப்புவும் எதாவது காரணம் சொல்லி எதுவும் செய்ய மாட்டார்கள். என்னவென்றால் அந்த மக்களும் இவர்களுளுக்கு தான் வோட்டு போடுவார்கள்.
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4