வாசகர்கள் கருத்துகள் ( 70 )
இவனெல்லாம் இந்தியாவில் வசிக்கவே தகுதி இல்லாதவன். இவனை நாடு கடத்தவேண்டும். இப்போ மோடி ஆட்சி இல்லாமல் இவர்களுடைய ஆட்சி இங்கு இருந்திருந்தால் நாட்டை கூறு போட்டு விற்று தின்றிருப்பார்கள். இந்த மாதிரியான துரோகிகளை அரசியலிலிருந்தே அகற்றவேண்டும். இந்த தேர்தலில் மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவருக்கு ஜெயலலிதா போன்ற தலைவி தான் லாயக்கு . ஓட ஓட விரட்டி அடித்தார்.
பெயர் மட்டும் மணி ஷங்கர். தொடப்பத்துக்கு பட்டு குஞ்சம்.
வயது ஏற ஏற மூளை குழம்பி நம்பும் நிச்சயமற்ற தன்மாய் வந்து விடுகிறது. மூளையின் செயல் திறமை குறைந்து விடுகிறது. சரியாக பகுத்து பார்க்கா இயலவில்லை.
மணிசங்கர் ஒரு பாகிஸ்தானி. அவரை பாகிஸ்தானுக்கு விரட்டவேண்டும்.
என்ன ஒரு நெஞ்சழுத்தம்.. என்னுடைய பாரத பூமியின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் முட்டு கட்டையாய் நிற்கும் இந்த எதிரி நாட்டிற்கு அந்த நாட்டிலே சென்று நம் நாட்டை இகழ்வது சொந்த தாயை தூற்றுவதற்கு சமம். இப்போ சொல்லுங்கள் . மோடிஜி மட்டும் இல்லை என்றால் இவனுங்க எப்போதே நம்ம நாட்டை வித்திருப்பானுங்க.. இந்த ஜென்மங்களை எல்லாம் தயவு தாட்சண்யம் பார்க்காம உடனடியா நாடு கடத்த வேண்டும்.... ஜெய் ஹிந்...
பாகிஸ்தான் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுதாம்.... நீயும்... அரைவேக்காடு பப்பு வும்.... பாகிஸ்தான் போய் செட்டிலாகி விடுங்கள்...... இந்திய மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
இந்த பாகிஸ்தானி ஏஜென்ட் கைது செய்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும், அல்லது விரட்டவேண்டும். நாட்டு மக்களிடம் அரசே முன்வந்து கையெழுத்து இயக்கம் நடத்தவேண்டும். இந்த ஆளின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யவேண்டும்.
விலைபோன ஐயர்
வாங்கின காசுக்கு மேல கூவராங்க...