வாசகர்கள் கருத்துகள் ( 12 )
யோவ் ஜெயராம் ஊட்டிஸ் கொடுப்பதெல்லாம் அப்புறமாக வைத்துக்கொள்.. முதலில் அமித் ஷாவின் புகாருக்கு பதில் சொல் பிரதமர் நிவாரண நிதி குழுவில் சோனியா இருந்தாரா இல்லையா அதை முதல்ல சொல்லுய்யா....
அமித் ஷா கூறியதில் எந்த தவறும் இல்லை. மன்மோகன் சிங் பிரதம மந்திரியாக இருந்த போது கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்திதான் நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். பாராளுமன்றத்தில் பேசப்படும் பேச்சுகளுக்கு யார் மேலும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது
Congress party is being subjected to slow disappearance from public memory by these politicians acts. Party into oblivion and Jairam Ramesh sort of personalities accelerating the same. Good for our Country.
பிரதம மந்திரியின் நிவாரண நிதி அமைப்பில் காங்கிரஸ் தலைவருக்கு என்ன வேலை? மற்ற கட்சிகளின் தலைவர்களைத் தள்ளி வைத்தது பரவாயில்லையா? சோனியா தன்னுடைய சொந்த அரசு சாரா அமைப்புக்கு இந்த நிவாரண நிதியிலிருந்து எதற்கு பணம் பெற வேண்டும்? இதெல்லாம் கோல்மால்தானே
பிரதமர் மோடிஜியை பற்றி உங்கள் கட்சியினர் தினம்தினம் அவதூறு பேசுகிறார்கள். அது பரவாயில்லையா?
குற்றவாளி கிரிமினல் என்று யாராவது எங்காவது உச்சரித்தாலும், அது எங்கள் கட்சி தலைவி குடும்பத்தை குறிக்கிறது என்று முந்திரி கொட்டை போல காங்கிரஸ் குதிப்பதால்தான் அந்த குடும்பத்தின் சட்ட விரோத செயல்கள் தொடர்புகள் குறித்த ஐயம் கூட உறுதியான ஒன்றே என் எண்ணத்தை தோற்றுவிக்கிறது..
இதை மற்ற கட்சிகள் கேட்கட்டும். காங்கிரஸ் ஒரு டம்மி கட்சி.
அமீத் சொன்னதில் தவறு எதுவுமில்லை..... சில வருடங்கள் முன்பு நிர்மலா சீதாராமன் பேசிய விவாதத்தில் இத்தாலிகாரியின் மானம் கப்பல் ஏறி போய்விட்டது
சோனியா என்ற வெளிநாட்டு பெண்மணி பிரதமர் பற்றி அவதூறு பேசிய போது ரமேஷ் நீ இருந்தாயா?
அமித்ஷா ஜட்ஜ் லோயா கொலை செய்ய பட்ட வழக்கில் காங்கிரஸ் தப்பவிட்டது மாபெரும் தவறாகிவிட்டது