வாசகர்கள் கருத்துகள் ( 12 )
போருக்கான நேரமில்லைன்னு போர்தளவாடங்களை யாரு விக்கிறாங்க? இண்டர்நேஷனல் லெவல்ல எல்லோரும் சண்டைக்கு தயாராக்கிட்டிருக்கோம்.
உங்கள விடவா... மணிப்பூர் இன்னும் பத்தி எரிஞ்சுகிட்டு இருக்கு.
சோத்துக்கு மதம் மாறிய , பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டதே கொங்கிரஸ் கொங்கிரஸ்காரனுங்க தான்
What Britisher policy, I.e. divide and Rule is now Congress policy. No doubt about it. This eism and religion ? is Congress main policy
உண்மை சொன்னால் வலிக்கிறதா உங்களுக்கு? காங்கிரஸ் ஆண்டபோது செய்யாத அயோக்கியத்தனம் இல்லை ? பாஜக செய்யாததை எல்லாம் சொல்லி அவதூறு செய்வதே காங்கிரஸ் திமுக கம்மிகளின் வேலையாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த ஆபத்து அந்த ஆபத்து என்று கதை விடுகிறார்கள். செய்யமுடியாததையெல்லாம் சொல்லி ஒட்டுக்கேட்கிறார்கள் அவர்கள். அதுதான் குற்றம். மோடி உண்மை பேசுகிறார். நன்மை செய்கிறார்.
வெற்றிக்கு வாக்கு பெற சாதி மத சலுகைகள் அதிகம் அறிவிக்கும். மக்களை பிரித்து மோதல் உருவாக்கும் கட்சி காங்கிரஸ். இலவசம், தள்ளுபடி வாரி வழங்கும். இனியாவது உச்ச நீதிமன்றம் பொருளாதாரம், பாதுகாப்பிற்கு முக்கியம் கொடுத்து தீர்ப்பு வழங்குமா ? இலவசத்தை தடை செய்ய என்ன தயக்கம்.? இலவசம் அடுத்த தேர்தலுக்கு பின் அமுல் படுத்த உத்தரவு போட முடியும்.
பிரதமரே உங்கள் சாதனைகளை சொல்லி ஒட்டு கேளுங்கள், அடுத்த கட்சியை கேவலமாக பேசுவது, பிரெக் இல்லாத வண்டி என்பது, சண்டையை மூட்டி விடுவது போன்ற மட்ட ரகமான வேலைகளை விடுங்கள். உங்கள் வண்டி டபுள் என்ஜின், இப்போ ட்ரப்புல் என்ஜின் ஆனது, அயோத்தி காலை வாரி விட்டது, திருக்குறள் சொல்லி தமிழக மக்களிடம் ஏமாந்து போனது என்பது போல உங்கள் கதைகள் எங்களிடம் ஏராளம். இதில் "பிரதமர் விளாசினார்" என்கிற தலைப்பு வேறு, நகைசுவையே தனி
காங்கிரஸ் என்றால் ஆயிரம் கோடி ஊழல் என்கிறார். திமுகவின் உலக மஹா ஊழலை தமிழகத்தில் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் காணமுடிகிறது. மதுபான ஊழலில் கேஜ்ரிவாலை நடத்தியதுபோல ஊழல் நடக்கும் மற்ற மாநிலங்களை நடத்தாமல் மோடிஜி ஆட்சி செய்வது வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் மோடிஜியை விட 1975 இந்திரா காந்தி அவர்கள் மாதிரி இருந்தால்தான் மக்களிடம் நன்மதிப்பைப் பெறமுடியும்.
பிஜேபி தலைவர்களில் யாருக்குமே, மக்களுக்கு நலத்திட்டங்கள் என்ன செய்தோம் என்ன செய்வோம் என்று பேசவே தெரியாது. எப்போ பார்த்தாலும் காங்கிரஸ், பாக்கிஸ்தான், ராமர், நேரு. இவ்ளோ தான் இவங்க vocabulary. மகாராஷ்டிரா வில் 100 க்கு 20 மார்க் எடுத்தால் பாஸ் என்று, போன வாரம் ஆர்டர் போட்டு விட்டார்கள். ஏனோ அது பற்றி யாரும் ஏனோ செய்தியும் போடவில்லை. இதோ தேர்தல். பிஜேபி அறிவித்த இலவசங்கள் பற்றி பேசுவார்களா? இல்லை. காங்கிரஸ் பற்றி மட்டும் தான்.
பொழுதுபோக்கு வைகுண்டம், இங்கே தமிழ் தேர்வில் தேர்ச்சி எவளோ தெரியுமா?
சண்டை போட வைப்பதும் கோள் மூட்டி விடுவதும் காங்கிரசுக்கு கைவந்த கலை,
who made Sharad and Alit to fight and split party..in Jharghand what happened?Punjab ..Amrinder? Kashmir Ghulam Nabi Azad?