வாசகர்கள் கருத்துகள் ( 39 )
ஃபெரோஸ் கான் - ஃபெரோஸ் காந்தியாக உருமாற்றம் அடைந்து இவர்களின் பெயரில் தொற்றிக் கொண்டது. இது சாதாரண பெயர் மாற்ற யுக்தி. குஜராத்தில் நிறைய பேர் காந்தி என்ற குடும்ப பெயரில் உள்ளனர். நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மன் பல நூற்றாண்டுகளாக உள்ளார். இந்த போலி கும்பல்களை கேட்டால் இவர்களை கொண்டுதான் அம்மனுக்கும் பெயர் வந்ததாக உருட்டுவார்கள்.
நீர் என்ன கூவினாலும்
அரசியல் அமைப்பு சட்டம் மற்றவர்களுக்கு. காங்கிரஸ்காரர்கள் அரசியல் அமைப்பை சிறிதும் மதித்தது இல்லை. இதெல்லாம் பேசுது. நேரம்
சும்மா சும்மா அரசியலமைப்பு சட்டம், அதுவாக்கும், இதுவாக்கும்னு சொல்ற பெண்ணே உங்களோட பாட்டி, கொள்ளுத்தாத்தா இரண்டு பேரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கந்தல் துணி மாதிரி ஆக்கியது உங்களுக்கா தெரியலை. 1991 ல் பங்குசந்தை ஊழல் பேர்வழி ஹர்சத் மேத்தாவை வளர விட்ட கட்சி காங்கிரஸ் தான். எல்லா தப்பும் அழுக்கும் காங்கிரஸ் மீது தான் உள்ளது. இதுல இந்தம்மா பொருளற்ற வெட்டி சொற்பொழிவு
உங்கள் பாட்டி இந்திரா..... அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து.... எமெர்ஜென்சி கொண்டு வந்தார்.... மோடி அவர்களின் ஆட்சியில் ஜனநாயகம் காக்கப்படுவமதால் தான் உங்களால் இப்படி கூப்பாடு போட்டு கொண்டு இருக்க முடிகிறது... இதே கான் கிராஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால்..... எதிர்கட்சி ஆட்கள் எல்லாம் உள்ளே ஜெயிலில் தான் இருந்து இருப்பார்கள்.....மோடி அவர்கள் நல்லவர்... அதனால் உங்களை ஒன்றும் செய்ய மாட்டார்.... நீங்கள் கூப்பாடு போட்டு கொண்டு இருக்கலாம்.
இவரை தேர்ந்தெடுத்தவர்கள் தங்களுக்கு எதுவும் இல்லை என்பதை நிருபித்திருக்கிறார்கள்.
INDHA DESA VIRODHA MAFIA MAINO CONGRESS KUMBALUKKUM ARASIYAL AMAIPPU SATTATHUKKUM ENNA SAMMANDHAM.AGILA ULAGA KOMALIGAL PAPPY PAPPU COMPLETE USELESS ENA IVANGA DESIGNILEYE ULLA I.N.D.I KOOTANIYE IVARGALAI THEVAI ILLADHA AANI ENA SOLGIRADHU.
இந்த அம்மையாரின் கொள்ளு தாத்தா நேருவிலிருந்து பாட்டி இந்திரா தந்தை ராஜீவ் கான் வரை அரசியலமைப்பை நாசப்படுத்தி அது போதாதா? இந்த பிள்ளைகள் ஒழுங்காக படிக்காதவர்கள். இவர்கள் கையில் நாடு அகப்பட்டால் நாசம் நாட்டுக்குத் தான். இவர்கள் இத்தாலியில் இருப்பார்கள்
மத சார்பற்ற என்ற வார்த்தையை நீங்க தான் செருகினீர்கள் அதனால பல பிரச்சினைகள்
நேரு குடும்பம் அரசியல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தது சரித்திரம். அதை இந்த குழந்தை படிக்க வேண்டும். என்னவோ, இவர்கள் குடும்பம் தான் நாட்டை காக்க வந்த தேவதைகள் போல வேஷம் போடுகின்றனர். முதலில் இவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் " காந்தி" என்ற வார்த்தையை ஏன், எப்படி வைத்துள்ளார்கள் என்று சொல்லட்டும். ஏற்கனவே, இவள் தாயும், தமையனும் பிணையில் இருக்கிறார்கள்.
Her grandfather's name was Feroz GANDHI.His son was Rajiv GANDHI.His daughter is Priyanka GANDHI.Pothuma?
there is one Feroz Varun GANDHI in BJP.He is son of late Sanjay GANDHI and Msneka GANDHI.Ask them too about their names.Gandhi Modi are clan or family names.There was one Syed Modi a sprtsman.You feel he should not suffix the name MODI ?!