வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆரம்பித்த காலத்தில் இருந்த தரம், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் இல்லை. இந்த தவறு ஒப்பந்தம் மதிப்பீடு தயாரிப்பு முதல் அனைத்து துறைகளிலும் சரியான விசாரணை நடத்தி சரி செய்ய வேண்டும். வருத்தம் அளிக்கிறது.
சரி இது ஊழலால் தான் ஆனால் tasmoc போல மறைக்க பட வில்லை
KNR கம்பெனி தலைவரை உடனே கைது செய்ய வேண்டும். NHAI அதிகாரிகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்
சார் திமுக காரணம் என்று மக்கள் நம்புகிறர்கள்
படத்தப் பாத்தா சாதாரண விரிசல் மாதிரியா இருக்கு? மொத்தமா இடிஞ்சு விழுந்த மாதிரி தெரியுதே?
பெயருக்கு ஏற்றாற் போல் பெரிதாக ஏப்பம் விட்டு இருப்பார்கள் போல் உள்ளதே!
அரசியல்வாதிகளின் குடும்பத்தாரர்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பதால்தான் இதுபோன்று நிகழ்கிறது , எல் அண்ட் டீ மற்றும் வேறு உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கொடுக்கவேண்டும்
இது ஊழல் இல்லையா? மத்திய அரசிற்கு பங்கில்லையா?
இல்லை. உடனே சஸ்பெண்ட்ஒப்பந்த ரத்து என்று நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஒரு வேளை கட்டியது த்ராவிடமோ.
ஓ மை காட்.. இது விரிசலா? பூகம்பம் வந்த மாரி இருக்கு. இதை இப்படி அடக்கி வாசிப்பதன் நோக்கம் என்னவோ? ஒன்றியத்துக்கு நல்ல கமிசனா?
ஓவராக கண்காணித்து விட்டார்கள் போல தெரிகிறது. வேலையை விட்டு தூக்குவதை விட்டுவிட்டு என்ன செய்தாலும் பயன் இருக்காது..
ஒன்றியம் நல்லா லஞ்சம் வாங்கி தின்னுருக்கு..
பருவநிலை மாற்றம் கடுமையாக நிகழ்வதால், இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் கூட அடிக்கடி நடக்கின்றன. மேற்கொண்டு கவனம் செலுத்தி, சிறப்பாக செயல்பட வேண்டிய தருணம் இது.
பருவ நிலை மாற்றத்தால் பூக்கள் கூட கருகி விடும் நீரில் பூக்கும் பூக்கள் கூட