வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பீகார் உபியை போல தமிழகத்திலும் அதிக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் தேச ஒற்றுமை ஊக்கமளிக்கும்
If corruption is ruted out and utilise the funds for development Central Goct will release funds. It is a well kniwn fact since 1969 corruption in all depts as the politicians involved in corript practices.
நல்ல வார்த்தை
மிக சரியாய் சொன்னீர்கள்
கரூரில் இறந்தவர்களுக்கு வெறும் இரணடு லட்சம் ???? .
ஒரு கூட்டம் எவருக்கும் சொந்த பெயர் இல்லை ஏன் ?
எல்லாம் பேசுவதற்கு நல்லதாக உள்ளது .ஆனால் திருப்பூர் குமரன் சாகும் போது சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் , அவர் இருந்த தெருவிலேயே பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார் . அடுத்தவர்களுக்கு உண்மையாக உதவவேண்டும் . மற்றவர்களை காரணம் காட்டி தன்னை உயர்த்தி காட்டி கொள்வது மக்களை பிற்போக்குப்படுத்துவதற்கு சமம்.உண்மையை அறிந்து மற்றவர்களுக்கு உதவவும்.
ஒரு இந்திய பிரதமர் தமிழ் நாட்டில் வாழ்ந்த விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களின் செய்தியை படித்து நினைவில் வைத்து பேசுவது என்பதே பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு தெரியுமா ?
நரேந்திரமோடிக்கு தமிழ்நாடு சுதந்திர போராளிகள் பற்றி தெரியும் என வெளிப்படுத்தியுள்ளார்.
எழுதி கொடுத்ததை படிப்பதற்கெல்லாம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழக மக்கள் வழிபடக்கூடிய மாபெரும் இரு தேசியவாத சுதந்திரப் போராட்டப் பெருந்தலைவர்களான திருப்பூர் குமரன் அவர்களையும், சுப்பிரமணிய சிவா அவர்களையும் பாராட்டி மோடிஜி அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளது பாராட்டுதலுக்கும், நன்றிக்கும் உரியது. திருப்பூர் குமரன் அவர்கள் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணிய சிவா அவர்கள் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். தற்போதுள்ள முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த 90 சதமானம் பேர்கள் திருப்பூர் குமரன் அவர்கள் வகுத்துக் கொடுத்த தேசியவாத பாதையிலிருந்து அடியோடு மாறி, திராவிடர்கள் என்று தங்களை கூறிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டு தமிழகத்தை நாசமாக்குகிறார்கள். தற்போதுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் 50 சதமான பிராமணர்கள் சுப்பிரமணிய சிவா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையிலிருந்து தடம் புரண்டு, ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு ஓட்டு போட்டு தமிழகத்தை நாசமாக்குகிறார்கள். சில பிராமணர்கள் கருணாநிதி குடும்பத்தினரிடம் சென்றால், பிராமணர்களின் பிரச்சினைகள் தீரும் என்று நம்பி ஏமாந்து வருந்துகிறார்கள். கருணாநிதி குடும்பத்தினரால், பிராமணர்களின் பிரச்சினைகள் தீராது. மற்ற சமுதாய மக்களாலும், பிராமணர்களின் பிரச்சினைகள் தீராது. பிராமணர்களின் பிரச்சினைகளை அவர்கள் தான் சரிசெய்து கொள்ள வேண்டும். ஒற்றுமை. ஒற்றுமை. ஒற்றுமை. மோடிஜி அவர்கள் கூறிய இரு பெருந்தலைவர்களான திருப்பூர் குமரன் அவர்கள் மற்றும் சுப்பிரமணிய சிவா அவர்கள் ஆகியோர் வகுத்துக் கொடுத்த நேர்வழியில் செல்ல வேண்டுமென்றால், முதலியார் மற்றும் பிராமண சமுதாயத்தினர்கள், திராவிடர்கள் இருக்கும் விசையே வேண்டாம் என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு தேசியவாத பாதையில் சென்றால் , இது அவர்களின் அடுத்த வம்சத்தின் குழந்தைகளுக்கும் நல்வழி காட்டியது போல் ஆகும்.