வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அவர் உண்மையை தானே கூறி இருக்கிறார்..... கான் கிராஸ்.... கம்யுனிஸ்ட் கட்சிகள்.... கேரளா மாநில மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று ஒப்பு கொள்ள வேண்டியது தானே !!!
மத்திய அமைச்சரின் கருத்து முற்றிலும் சரி.மேடைதோறும் கேரளா அனைத்துறகளிலும் முன்னேறியுள்ளது என்று மார்தட்டிகொள்வது. மத்திய அரசு சாலை போக்குவரத்து போன்றவைகளுக்கு மத்திய தொகுப்பிலிருந்து நிதி வழங்கும் பொழுது வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு முன்னுரிமையாக நிதி வழங்கும் போது தான் நாடு சமச்சீரான வளர்ச்சியையும் அடையும்.அது தான் உண்மையான சமூகநீதி.
மொதல்ல, இந்த கருத்துல என்ன சர்ச்சை இருக்கு?
முன்னேறிய சமூகம் என்ற காரணம் கூறி சலுகைகள் மறுக்கப் படுகிறது. அது போல முன்னேறிவிட்ட மாநிலம் என்று மார்தட்டிக் கொண்டால் அனுதாபம் கிடைக்குமா? மத்திய அரசு பாத்திரமறிந்து தான் பிச்சையிடும்.
ஜார்ஜ் குரியன் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது ????
இதில் எங்கே கேரளா மாநிலத்தை இழிவுபடுத்தி உள்ளார். நிதி குழு பரிந்துரை செய்யும் என்றுதானே கூறியுள்ளார். முட்டாள்களா கேரள காங்கிரஸார்
கோணல்புத்தியுள்ள கம்மிகளுக்கு எதைச்சொன்னாலும் பொறுக்காது...