வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அமித்ஷா உடனே பிஜேபியில் சேர்த்து கொள்வார்
ராகுல் காந்தி உடனடியாக காங்கிரஸில் சேர்த்து கொள்வார்.
கவலையே வேண்டாம் எங்கள் ஆட்டில் குரூப் 1 தேர்வில் இதே போல் பணியில் சேர்ந்தவர்கள் நீதிமன்றம் தீர்ப்பு எல்லாம் வந்தது ஆனால் அவர்கள் பணியிடம் செய்யப்படவில்லை, தவறு செய்தது உண்மை என்றால் வெற்றி உங்களுக்கே. துன்பங்கள் என்பது நேர்மையானவர்களுக்கும், நாட்டுப்பற்று உடையவர்களுக்கு மட்டுமே ,ஆகவே தங்களுக்கு வெற்றி நிச்சயம், விடுபட்ட ஆடுகளுக்கான சம்பளமும் சேர்த்து , பணியிலேயே இல்லாமல் இருந்தாலும் , தாங்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பதவி உயர்வு , எல்லாமே விரைவில் கிடைக்கும், வாழ்க வளமுடன், வந்தே மாதரம்
தூக்கி உள்ளே ஒரு 10 வருடம் போட்டு எதிர்காலத்தை சூனியமாக ஆக்கி இருக்க வேண்டும்
காங்கிரசில் சேரலாம். சீட் கேரண்டி.