வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை பாரத நாட்டின் சுகம் அனுபவித்து வருகின்றனர் அன்னிய நாட்டு கை கூலிகள்
பாரதத்தின் இறையாண்மைக்கு எதிராகவும், அரசியல் சட்டத்தை மீறியும் , மத நல்லிணக்கம், தேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசும் ஓவைசி, அவன் தம்பியை நாடு கடந்த வேண்டும்
சிம்பைவிட்டு வாலைப்பிடிப்பதே இவர்கள் தொழிலாகிவிட்டது முதலில் சொன்னவனை கைதுசெய்யுங்கள் அதற்குத்தான் இவர் பதில் சொல்லியிருக்கிறார் நீதி எங்கே?
இவர் இப்போவே இப்டினா ஒருவேளை ஜெயிச்சா என்ன பண்ணுவார் இவர்களை போன்றவர்களிடமிருந்து இந்தியமக்கள் தான் நாட்டை காப்பாத்த வேணும்
அப்ப ஒவைசி சொன்னது கரெக்டா? என்ன தண்டனை பெற்றார்?
இதுபோன்ற விஷயங்களில் சட்டம் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பது என் கருத்து முதலில் யார் இதுபோல் பேசுகிறார்களோ அவர்களே முதல் குற்றவாளிகள் அவர்களே கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் பின்வரும் பேச்சுகள் அனைத்தும் எதிர்வினை மட்டுமே எதிர்வினை ஆற்றவில்லை என்றால் முதலில் பேசியவர்களை மேலும் மேலும் இதுபோல் தவறாக பேசத்தூண்டும் அதனால் வரக்கூடிய விளைவுகளுக்கு யார் பொறுப்பு ? எதிர்வினை ஆற்றுபவர்களை ஒரு முறை எச்சரித்து விட்டுவிடலாம் இதுபோல் திரும்பவும் இரண்டாவது முறை பேசினால் இவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே
இவர்மேல் ஏன் வளக்கு பதிவிட வேண்டும்? இதற்கு முன்பு ஒவைசியின் தம்பி இந்துக்களை மிரட்டும்படி பேசியபோது அவர்மேல் ஏன் வழக்கு போடவில்லை?
அப்ப அந்த பாய் பேசுனதுக்கு என்ன பதில்
எதிரணிக்கு முற்றி விட்டது
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
2 hour(s) ago | 2
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
3 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
4 hour(s) ago | 5
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
5 hour(s) ago | 5