வாசகர்கள் கருத்துகள் ( 9 )
குஜராத் கலவர வழக்கை தீர்த்து வைத்தது போல் இதையும் முடித்து வைத்து விட்டனர்!
மாதவி பூச் சிறந்த தேசப்பற்றாளர். நாணயமிக்கவர். நன்னடத்தை கொண்டவர். அவர் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளிவீசி களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள். சீனாவுடன் சேர்ந்துகொண்டு எதிர்க்கட்சிகள் தாக்குவது மாதவி பூச் அல்ல. அவர்கள் வேரோடு அழிக்க நினைப்பது இந்தியாவின் பங்கு சந்தையை தான். மீண்டும் மாதவி பூச்சை பதவிக்கு கொண்டுவரவேண்டும்.
மாதவி புச் தானே ஒத்துக்கொண்டுள்ளார், தான் செபியில் வேலை செய்தபோது, ICICI வங்கியில் பனி புரிந்தாற்போல சம்பளம் வாங்கியுள்ளார். அது பொய்யா ? மகுவா மொய்த்தரா புகார் கொடுத்தபோது என்ன ஆதாரம் கொடுத்தார் ? அது எப்படி பொய்யானது ? லோகபால் அமைப்பு அறிவிப்பு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
No salary paid to Madhabi Buch after retirement, ICICI Bank rebuts Congresss claim. எங்க உரூட்டுறீங்க.. பாவமாதான் இருக்கு நீங்களும் 2014 ல் இருந்தே இதோ பூகம்பம் என்று கிளம்பி புஸ்வங்களை விட்டு வரீங்க .அவுங்களே ஒப்புக்கொண்டுள்ளாரா என்று கூசாம பொய் சொல்றீங்களே .
ஆதாரம் இல்லாமல் புகார் அளித்த திரிணமூல் பாராளுமன்ற உறுப்பினர் மேல் பாராளுமன்றம்.நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது உச்ச நீதி மன்றம் புகார் கொடுத்த மூவரையும் தன்னிச்சையாக suo moto அழைத்து அவதூறு சட்டத்தின் மூலம் தண்டனை அளிக்க வேண்டும்.
மாதபி புரி பூச் மீது திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூவர் புகார் அளித்தனர். இது ஆதாரமற்றது என்று நிரூபணமானதால் புகார் கொடுத்த மூவர் மீதும் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்
ஹின்டென்பேர்க் டுபாக்கூர், அவர் டிரம்ப் வந்தவுடன் கடைய மூடிட்டு போய்ட்டான், குற்றமுள்ள நெஞ்சு அதான்,டிரம்ப் அரசாங்கம் கண்டிப்பா அவன் மேல நடவடிக்கை எடுக்க எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்.
ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தியவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும். ஏன் என்றால் அவர்கள் லோக்பால் அமைப்பின் பொன்னான நேரத்தை வீண் செய்திருக்கிறார்கள்.
மாதபி மீது குற்றம் சுமத்தியவர்களை சிறையில் தள்ளுங்கள்
மேலும் செய்திகள்
தபால் பட்டுவாடா; பொதுமக்கள் புகார்
26-May-2025