வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கன்னியாகுமரியில் இருக்கும் கண்ணாடி பாலம் 77மீ நீளமானது. https://kanniyakumari.nic.in/glass-bridge/ ஆனால் இது 55மீ தான். இது எப்படி நாட்டின் நீளமான கண்ணாடி பாலமாகும்?
மெரீனா கடற்கரை மயானத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் கடலில் கருணாநிதி சிலையும் திரை கதை வசனம் எழுதுவது போன்று ஒரு பிரமாண்ட சிலை 100 மீட்டர் உயரத்துக்கு அமைத்து அதை மக்கள் போய் பார்ப்பதற்கு 150 மீட்டர் உயரத்தில் 600 மீட்டர் நீளத்தில் ஐநூறு பேர் ஒரே தடவை சென்று பார்க்கும் படி கண்ணாடி பாலம் அமைத்தால் சமூக நீதி கிடைத்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அப்படியே கடற்கரை மயானத்தை விரிவு படுத்தி திராவிட கட்சிகள் குடும்ப அங்கத்தினர்களுக்கு பிரித்து பட்டா போட்டு கொடுத்து விட்டால் எதிர் காலத்தில் கோர்ட் கேஸ் நீதிபதியை நடு இரவில் எழுப்பி இரவோடு இரவாக எல்லா வழக்குகளும் வாபஸ் பெற வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
கன்னியாகுமாரி பாலம், 30 கோடியில் கட்டப்பட்டது.
This must be load ed by Certifying body, which must be validated by professors from IITs/IISc, before dedicating to the Nation. Safety first.
நாட்டின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் கட்ட 7 கோடி ரூபாய் தமிழக திராவிட மாடல் கட்டிய உடைந்த கண்ணாடி பாலம் எவ்வளவு தொகையில் கட்டப்பட்டது .
ஏற்கனவே கன்யாகுமரியில் கண்ணாடி பலம் சேதமடைந்துவிட்டது. அதி கடினமான கான்க்ரீட் , இரும்பு பாலங்களே இடிந்து அழிந்துபோகும் நிலையில் இம்மாதிரி உடையக்கூடிய கண்ணாடி பாலங்கள் அமைத்து விஷப்பரீக்ஷைகள் தேவையா?
இவையெல்லாம் சுற்றுலா மேம்பாட்டுக்காக செய்வது