வாசகர்கள் கருத்துகள் ( 3 )
யானை முடி மோதிரம்... ஒரு தடை வரும் என்று எதிர்பார்க்கலாம்.
2011 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் உரிமம் இல்லாமல் தந்தம் வைத்திருந்தார், 2015 ஆம் ஆண்டு தந்தத்தை வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டது, அப்படியானால் உரிமம் பெறுவதற்கு முன்பாக தந்தத்தை வைத்திருந்தது குற்றமில்லையா? அதற்கு தண்டனை ஏதும் கிடையாதா?
எல்லா மலையாளத்தானுங்களும் பணத்தை வச்சிக்கிட்டு என்ன செய்யலாம்னு தெரியாம தந்ததை வாங்கவா யானையை வாங்கவனு allyuranuva. ஒரு காலத்தில் இவனுங்க சமபலம் எல்லாம் தமிழ் நடிகரின் 3 வரிசையில் உள்ள நடிகர்கள் வாங்கும் சம்பளம் பெற்றார்கள். இப்போது எல்லோருடைய சமபலம் எகிறி உள்ளது அதனாலா என்ன செயலாம்ணு தெரியாம பித்து பிடிச்சு அலயராணுவ .