வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உச்சநீதிமன்றத்திலேயே ஒரே ஒரு பெண் நீதிபதிதான் இருக்கிறார். யாருக்கு யார் நோட்டிஸ் கொடுப்பது?. கொலீஜியம் சிந்திக்கவும்.
பாஜக உட்பட எந்தவொரு கட்சியும் உடன்படாது .......
மகளிர் இட ஒதுக்கீடு தேவையற்றது. சிறந்த உதாரணம் மேயர் பிரியா.
மகளிருக்கு ஒதுக்கீடு செய்தாலும் பெரும்பாலும் அவர்கள் கணவருக்கோ, சகோதரருக்கோ அல்லது வேறு ஆண் அரசியல் வியாதிகளுக்கோ அடிமைகளாகத் தான் இருக்கிறார்கள். அவர்களை மீறி தனியாக சிந்தித்து செயல்படுவது கடினம்.
முதலில் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் இதை நடைமுறைப்படுத்த முயலுங்கள். தயவு செய்து வாய்தா வாங்காதீர்கள்.
முதல்ல ஒவ்வொரு கட்சியிலும், நீதித்துறையிலும், அமுல்படுத்தி முன்னுதாரணமாக உச்சநீதிமன்றம் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்
இதே முறையை நீதி துறையில் ஏன் அமுல் படுத்தக்கூடாது
சட்டம் போட்டுதான் அமல் படுத்துவேன் என்று காங்கிரஸ் திமுக அடம் பிடிக்க கூடாது. சட்டம் இல்லாமலும் 100 சதவீதம் பெண்களுக்கு கொடுக்கலாம். இதை எதிர்க்கமுடியாது.
தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்தவுடன் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறை. இதில் வழக்கு போட விசாரிக்க அவசியம் இல்லை.? புதிதாக தொகுதி மறுவரையறை முடியும் முன் அரசை விட காங்கிரஸ் போன்ற கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீட்டை உடன் அமுல்படுத்த முடியும். வெட்டி வழக்கு.
காங்கிரஸ் மற்றும் ஊழல் திமுக உள்ளவரை கொலை கொள்ளை பாலியல் கொடுமை திருட்டு உருட்டு ஏமாற்றுதல் மோசடி போன்றவை நடக்கும்