வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நீங்களும் உங்களுமேலே உள்ள நம்பிக்கையை வீணடிக்கிறீர்கள்.
நீதிமன்றங்களை சில நீதிபதிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள் அவர்களை என்ன செய்யலாம் கணம் நீதிபதிகளே.....!!!
நீதிபதிகளை விமர்சிக்காதவரை அது கருத்துச் சுதந்திரம். பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு சட்டம் வேறு.சாதாரண மக்களுக்கு சட்டம் வேறு. இதுதான் இன்றைய நிலை. எல்லோருக்கும் சமநீதி என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம்.
கையாலாகாத உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றங்களும் புழுத்து போன இபிகோ சட்டங்களை வைத்துகொண்டு அதிருப்தி தான் கொள்ளமுடியும் வேறு எதுவும் நடந்து விடாது.....!!!
சுப்ரீம் கோர்ட் தவறான பாதையில் செல்கிறது என்று மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாண்புமிகு ஜனாதிபதி திரௌபதி முர்முகா அவர்கள் கேட்ட 14 கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லையா அப்படி என்றால் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிற்கு செல்லவும்
Disclaimer வாய்ப்புகளை அந்த ஊடகங்கள் நீக்கிவிட்டால் சற்று கவனமாக பதிவிட மக்கள் முன்வருவார்கள். தேவையில்லாமல் வெளிநாட்டு ஊடகங்களை நமது பஞ்சாயத்திற்கு இழுத்து கோர்ட்டின் நேரத்தை வீணாக்கி வருகிறார்கள், வாய்ப்பை கொடுத்து விட்டு அவர்களும் அல்லாடுகின்றனர்.
சமூக ஊடகங்களுக்கு லைசென்ஸ் வழங்க மத்திய அரசு அமைப்பு கட்டாயம் தேவை . விதிகள், தண்டனை , அபராதம் விதிக்கும் சட்டம் தேவை . நீதிபதிகளுக்கு பணி, பதவி உயர்வு, பதவி இறக்கம் .. போன்ற நிர்வாகம் விதிகள் தேவை . தீர்ப்பு , ஜாமின் அப்பீல் .. மீது அரசு தணிக்கை தேவை . ஜனாதிபதி மாளிகை தணிக்கை விதிக்கு உட்படும் போது நீதிமன்றம் CAG,தணிக்கையை தவிர்ப்பதை எப்படி மத்திய அரசு மற்றும் மாநில நிர்வாகம் அனுமதிக்கிறது. ?
நீதிமன்றங்களே நீதியை தவறாக பயன்படுத்துகிறதே? பணப்பெட்டிகளை வாங்கி கொண்டு வாய்தா கொடுத்தும் ஜாமீன் கொடுத்தும்.. இதற்க்கு முதலில் கேவலப்படுங்கள் பிறகு சமூக ஊடகங்களை பற்றி கவலை படலாம்
நீதிமன்றங்களையே பெரும்பாலும் தவறாக பயன்படுத்துகிறார்களே? எங்கே போய் முட்டிக்கொள்வது?