வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பொறியியல் துறையில் இப்படி ஒரு நிகழ்வு எதார்த்தமா அல்லது தரக்குறைவா என்பதை வல்லுனர்கள் தீர்மானிக்க வேண்டும். அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்து ஒப்பந்ததாரர்கள் விரைவில் சரி செய்ய வேண்டும். அதற்கான செலவுகள் அனைத்தும் ஒப்பந்ததாரர்கள் எந்த நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அது விரிசல்.இல்லை ஹைன்..
விரிசல் தெளிவாக தெரிகிறது. விசாரிக்க வேண்டும். 22 கிம் நீளம். வடிவமைப்பு, தரம், மேற்பார்வை.. போன்ற குறைபாடுகள் அறிய முடியும். காங்கிரஸ் தலைவர் ஆய்வு செய்ய அதிகாரம் பெற்றவர் அல்ல. உரிய அதிகாரிகள் தான் ஆய்வு செய்ய வேண்டும். பணி அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஊழல் குற்றச்சாட்டு அரசியலுக்கு உட்பட்டது. பிஜேபியினர் ஊழல் செய்ய வாய்ப்பு இல்லை. அவர்கள் முக்கிய குறிக்கோள் ஊழல் தடுப்பு. காங்கிரஸ் ஊழல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.
ஏன் யா? உங்களுக்கெல்லாம் சுத்தமாக சிந்திக்கும் திறன் இல்லையா? கடலில் இப்படி ஒரு நீளமான பாலம் கட்டும்போது என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்று கூட சிந்திக்காமல் கட்டி விடுவார்களா? துளிகூட ஊழல் இருக்காது என்று அடித்துக்கூறுகிறீர்கள்? பிஜேபி ஆகட்டும் DMK ஆகட்டும், காங்கிரஸ் ஆகட்டும். எந்த ஒரு கட்சியிலும் ஊழல் இல்லை என்று நீங்கள் உறுதியாக நம்பினால், உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது.
பூமி மிகவும் வெப்பமடைந்து வருவதால் இந்த விரிசல் விழுந்துள்ளது. கட்டிடநிபுணர்கள் இந்தளவு வெப்பத்தை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இது ஊழலாக இருக்க துளிகூட வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகள் வெறுமனே வெற்றுக்குற்றச்சாட்டை கூறுகின்றன. மோடியின் ஆட்சியில் எந்த பிரச்சனையுமின்றி நாடு சிறப்பாக இருக்கிறது என்ற வைத்தெரிச்சலில் எதையாவது பேசுகிறார்கள்
இந்த டெண்டர் வாங்கியவர் எலெக்டரால் பாண்ட் எவ்வளவு கொடுத்து இருக்கிறார் என்று பாருங்கள் விரிசல் குறைவு thaan
சாலைத்தடுப்பில் வாகனம் மோதியதில் வந்த விரிசல் போல தெரிகிறது. அரண்டவன் கண்ணுக்கு எல்லாம் பேயாகத்தான் தெரியும்.
வாகனம் மோதினால் விரிசல் ரோட்டில் ஏற்படும் சிரிப்பு தான் வருது
பாவம்பா நமது பிரதமர். ஏற்கெனெவே நொந்து போயிருக்கிறார். நல்லவர் வேடம் போட்டு இத்தனை நாள் சுகம் காண்டாகிவிட்டது. தேர்தல் அதுவும் ராமர்ப்பிரதேசத்தில், குறிப்பாக ராமர்கோவில் அயோத்தியில் மரண அடி வாங்கி நொந்து சுருண்டு போய் கிடைக்கும்போது நீங்கள் வேறு இப்படி பண்ணுறீங்களே கொஞ்ச நாடுகள் கழித்துதான் குடைந்தால் என்ன?
பிரியன் வடநாடு, நீ எப்பேர்பட்டவன் என்று தெரியாது. மூன்றாம் முறை மோடிஜி அவர்கள் நமது நாட்டின் பிரதமர். ராமர் அவரை கைவிடவில்லை, அவருக்கு அயோத்தியா தொகுதி ஹிந்துக்களின் கேவலமான மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். உன்னுடைய திருட்டு திராவிட கொள்ளை கூட்ட கொத்தடிமையின் சான்று அவருக்கு தேவை இல்லை. அவர் நல்லவரா இல்லையா என்பது எங்களுக்கு தெரியும், இன்பாவிற்கு கழுவிவிட வேண்டுமாம், உன்னை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் சீக்கிரம் போ
ஏலே தயிறுவடை. நிறுத்து உன் 200 ரூபாய் கொத்தடிமை பேச்சை. இங்க நடந்த சாராய சாவ பத்தி பேச வக்கில்லை உனக்கு...
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago