வாசகர்கள் கருத்துகள் ( 15 )
MAFIA MAINO CONGRESS KUMBAL EPPODHUM HINDHUKKALAI PIRITHU ANGI LUNGI DHAYAVIL VAAXHUM M8GA KEVALA DESA VIRODHA KUMBAL.
இண்டியா கூட்டணி என்று கூறுவதே தவறு. அது இன்றுவரை கூடவே இல்லை. அவர்களுக்குள்ளே எப்பொழுதும் பிரச்சினைதான். இப்பொழுது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.
மம்தா இவர்களுக்கே என்றோ வெந்நீர் ஊற்றி விட்டார். இதுக்குதான் புரியாமல் கூட்டணி பிரியாணி என்று உருட்டித்திரிகிறதுகள்...
முதலில் ராகுல் தான் எந்த மதம் அந்த மதத்தில் எந்த பிரிவு என்று சொல்லப்படும். இவர் முஸ்லிமா, பார்சியா, ரோமன் கத்தோலிக்கரா, ஹிந்துவா. இவர் பெயருக்கு பின் காந்தி என்ற ஜாதிப் பெயர் எப்படி வந்தது. இவர் தங்கை ஒரு கிருத்துவரை மணந்து கொண்டு இருக்கிறார். அவர் எப்படி திருமணத்திற்கு பின் காந்தி என்று தொடர்ந்து வைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் குழந்தைகளுக்கும் அந்த surname எப்படி தொடர்கிறது. இவர்கள் எத்தனை ஆண்டு காலம் மத்தியிலும், காஷ்மீரிலும் ஆட்சியில் இருந்தார்கள். அங்கு ஏன் தாழ்த்தப் பட்ட மக்கள், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் மறுக்கப் பட்டது. இந்தியாவின் முதல் forgery mannan இந்த ராகுல் மற்றும் அவர் முன்னோர்கள், குடும்பத்தினர்.
கெஜ்ரி உனக்கு இது தேவையா.... கான்கிரஸ் கட்சியை எதிர்த்து கட்சி ஆரம்பித்து விட்டு.. பிறகு அவர்களுக்கே கூஜா தூக்கினால் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?? பார்த்தீர்களா இத்தாலி போலி காந்தி கும்பல் வேலையை காட்டி விட்டது.. கான் கிரஸ் கட்சி இந்த நாட்டை பிடித்த கேடு ... முற்றிலும் துடைத்து எறியப்பட வேண்டிய கட்சி.
அக்கூட்டணியில் உள்ள எல்லோரும் ஜாமீனில் இருக்கிறார்கள் எல்லோரும் தேசதுரோகிகள், பொய்யர்கள், திருடர்கள்
கடா கட்கட் ஈயத்தை பாத்து இளிச்சதாம் பித்தளை அல்லது Pot calling the kettle black
ஒரு தேசத்துரோகி இந்தியாவிலிருந்து துரத்திபடிக்கணும்
திராவிட மாடல் ல எல்லாரும் எப்பொழுதும் பணக்காரர்கள்.
கேஜ்ரிவால் அதானியைக் கட்டிக்கொண்டு அழுகிறார் என்று கூறும் ராகுல் அத்வானியை விட பல மடங்கு பெரிய முதலாளியாக கருணாநிதி குடும்பத்தினரை கட்டிக்கொண்டு அழுகிறாரே தமிழகத்தில் ஆளும் கூட்டணி கட்சியினர் காங்கிரஸைத் தவிர அனைவரும் திமுகவுடன் மோதல் போக்கில் இருக்கிறார்கள். ஈர வெங்காய ராமசாமியை நாம் தமிழர் சீமானும், பாஜகவின் அண்ணாமலையும் ஒன்றாகச் சேர்ந்து ஆதாரத்தை வைத்து அடித்துக் குமுறி, குதறி விட்டார்கள். காங்கிரஸ் திமுகவுக்கு கூஜா தூங்குகிறதா? அல்லது திமுக காங்கிரஸுக்கு கூஜா தூங்குகிறதா? என்பதை திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் தான் தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.