வாசகர்கள் கருத்துகள் ( 12 )
உலகில் எதை மன்னித்தாலும் பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை குற்றங்களை மன்னிக்கவே முடியாது குற்றங்களுக்கான காரணங்களை ஆராய்ந்தால் பலவாறாக கூறலாம் அவற்றில் மின் ஊடங்களிலும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பாலியல் வன்முறை காட்சிகளுக்கு ஒரு வரன்முறையே இல்லாமல் போய்விட்டது. போதை பொருள் புழக்கம், மது போன்றவை இன்னொரு புறம். வல்லூறு பார்வைகளுக்கு இங்கு பஞ்சமில்லைநாகரிகப் போர்வையில் உடுத்தப்படும் ஆடைகள் சம்பத்தபட்ட பெண்களை பாதிப்பதில்லை ஆனால் அவர்களால் பாவப்பட்ட எளிய இலக்கான அப்பாவி சிறுமிகளும், வயது முதிர்ந்த மற்றும் தனிமையில் இருக்கும் பெண்களுமே அதனால் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள். எப்படியெனில், குற்றவாளிகள் நிச்சயமாக ஒருவகையில் பிறல் மனநிலை கொண்டவர்களாகவே இருப்பதால் அவர்களின் மிருக பார்வைகள் எளிய இலக்கை நோக்கியே குறி வைக்கின்றன. அதற்காக அரும்புகளும், மலர்களும் இத்தகைய குரங்குகள் கையால் கருகுவதை சகித்து கொண்டிருக்க முடியாது. மேற்கண்ட காரணிகளை கட்டுப்படுத்தினாலே பெண்கள் பாதுகாப்பை ஓரளவு உறுதி செய்ய முடியும்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் மன்னிக்க முடியாது. நம் நாட்டில் சட்டத்திருத்தம் மிக மிக தேவை இந்நேரம். இப்பொழுது சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டு, இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சட்டம் இயற்றப்படவேண்டும்.
இதுவரை நடந்தவை நடந்தவையாக கூட இருக்கட்டும், பகவத்கீதை வாசகம் போல். இந்த நேரத்தில் இருந்து, இந்த உறுதிப்பாடு முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பெண்களின் மனதார, பயமற்ற, பேச்சு அளவில் மட்டுமில்லாமல் உண்மையாக, முழு திருப்தியான, சமூக அந்தஸ்து கிடைக்குமானால், இந்தியா வல்லரசு ஆகி விடும். சிறுக சிறுக பெண்களை இழிவுபடுத்தும் சிந்தனையை உருவாக்கும், பாலியல் வெப்சைட்கள், விளம்பரங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும். இல்லை ஆதார் எண்ணுடன் அனுமதி தர வேண்டும்.
சாலைகளில் வாகனம் ஒட்டுவதில் கூட ஒரு கட்டுப்பாடு இல்லாமல் மக்கள் மதம் பிடித்து ஓட்டுகிறார்களே
எந்த நாட்டு பெண்கள் ???
மாநில அரசியல் கட்சி, போலீஸ், வழக்கறிஞர் மூவேந்தர் கூட்டணி சமூக, தேச விரோத, பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரிக்க காரணம். பாதிக்க பட்ட டாக்டர் படுகொலை. சில மணி நேரத்தில் சட்டம் தன் கடமையை செய்யவில்லை. மாநில நிர்வாகமா? அரசா? அரசு அந்நியரிடம் இருந்து மக்களை 24 மணி நேரம் பாதுகாக்கும். மாநில அதிகாரம் மட்டுப்படுத்த வேண்டும். இங்கு தான் தேச விரோத, சமூக விரோத கும்பல் அடைக்கலம் பெற்று வருகிறது. சட்டத்தை அமுல்படுத்த உள்நோக்கம் கொண்டு மாநில அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது.
கற்பழிப்பு திலகம் 3000 பெண்களை கற்பழித்த ரேவண்ணாவுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்தவர் இவர்.
மோடிஜிக்கு ஒரு ஆலோசனை. பாலியல் கொடுங்கோலர்களை சட்டத்திற்கு புறம்பாக பொது இடத்தில் சுட்டு தள்ளி தண்டனை தர முடியாது. அதற்கு பதிலாக காதும் காதும் வைத்த மாதிரி அவனை தீர்த்து கட்ட முடியுமே. பல வெளிநாடு வாழ் தீவிரவாதிகளை மர்ம நபர்களால் போட்டு தள்ளபட்ட நமக்கு, இதில் என்ன கஷ்டம். அதர்மத்தை வெல்ல தீய வழியோ அல்லது மாயவழியோ உபயோக படுத்த வேண்டியதுதானே.
நிர்பயா தீர்ப்பு எட்டு வருஷம் கழிச்சு வெளி வந்ததே . இவிங்க ஆட்சிதான் நடதிச்சு.
மணிப்பூர் பெண்கள் ???
ராகுல் போய் வந்தாராம் அந்த manipuraa?
வேளைங்கார் தமிழக கிருஷ்ணகிரி பற்றியும் பேசுங் இன்னும் அந்த பள்ளியின் பெயரைக்கூட சரிவர தெரியாமல் பாதுகாக்கிறது உங்க திராவிட மாடல் அரசு