வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பஞ்சாப் அரசின் அறிக்கை மீது சந்தேகம் வருகிறது, வெறும் கண்துடைப்பிறகாக எண்ணிக்கையை குறைத்து சொல்கிறார்கள். இதனை கட்டுப்படுத்த இயலாத நீதிபதிகள் ஹிந்துக்களின் கொண்டாட்டங்களின் மீது தடை போடுகிறார்கள்.
நீதி துறையே கேவலமாக தெரிகிறது ஒரு தலைமை நீதிபதியின் உருவம் பேச்சு நடத்தை எல்லாம் iபிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் மத்திய அரசை /ஆளுநர்களை கேவலப்படுத்துவதாகும் ஹிந்து மத எதிர்ப்பாகவும் இருக்கிறது மக்கள் பாராளுமன்றத்துக்கே ஆளும் அதிகாரம் கொடுத்துள்ளனர் நீதி துறைக்கு அல்ல கொள்கைகளை நீதித்துறை பேச முடியாது பாராளுமன்றம் செய்யும் சட்டப்படி நடக்க வேண்டும் அவ்வளவே.. வரம்பு மீறுகிறது.மோடி துணிந்து கொலீஜியத்தை நீக்க வேண்டும் அது ஒன்றே வழி இல்லையேல் நாடு துண்டாகும் நாசமாகும் பெடரலிசம் என்பது சரியா அதை நிரநயிப்பது யார் புரியவில்லை
பயிர்க்கழிவுகளை எரிக்காமல் இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.
பாகிஸ்தான், பங்களா தேஷ்ல எரிக்காங்கபா.. அந்நிய நாட்டு சதி.
என்னாது குறையலையா? அப்புடீன்னா கண்டிப்பா நேருதான் காரணம். மேலேருந்து சதி செய்யுறாரு.
அடேய் தறுதலைக்கு பொறந்த வெறுந்தல...பஞ்சாப்ல ஆட்சில இருப்பது யார்?
மடக்கிருக்கன்
ஆனா நாங்க தீவாளிய மட்டும் கொண்டாட விடமாட்டோம். தீவாளியதான் பழி சொல்லி வரி கட்டி தொழில் செய்யும் 10 லட்சம் ஏழை தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்போம். ...அல்லேலுயா.